puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 28 பிப்ரவரி, 2013

கொடிக்கால்பாளையத்தில் பயங்கர தீ விபத்து: , த.மு.மு.க.வினர் மிக விரைவான மீட்புப் பணிகளில் தீயணைப்புத்துறையினருடன் இணைந்து ஈடுபட்டனர்


Thursday, 28 February 2013 20:47 administrator

  
திருவாரூர் நகரம், கொடிக்கால்பாளையத்தில், நேற்று பிப்ரவரி 27, 2013, புதன்கிழமை மதியம் 2.15 மணிக்கு நகரட்சி துவக்ப்பள்ளி அருகில் உள்ள குடிசை விட்டில் திடிரென தீ பிடித்தது.கற்று பலமாக விசியதால் அடுத்த உள்ள 5 குடிசை வீடுகள் தீ பிடுத்தது. தீ விபத்தில் 5 குடிசை விடுகள் முற்றிலும் நாசமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மத்திய பொது பட்ஜெட்: மனிதநேய மக்கள் கட்சி கருத்து



  
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:
இன்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தாக்கல் செய்திருக்கும் நிதிநிலையானது சில வரவேற்புகளையும், சில அதிருப்திகளையும் கொண்டிருக்கிறது.
வேளாண் துறைக்கு 27,049 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், கிராமப்புற வளர்ச்சிக்கு 80,196 கோடியும், சுகாதார மேம்பாட்டுக்கு 37,300 கோடியும் ஒதுக்கீடு செய்திருப்பதும், தூத்துக்குடி துறைமுக மேம்பாட்டுக்கு 7,500 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது. நாடெங்கிலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சூழலில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பு இல்லாதது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மறைமுக வரி மூலம் 4,500 கோடி ரூபாய் மக்கள் தலையில் சுமையாக திணிக்கப் பட்டுள்ளது. விலைவாசியைக் குறைக்க உருப்படியான எந்த அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இல்லை. சிறுபான்மை மக்களின் கல்வி மேம்பாடு குறித்து நாடு தழுவிய திட்டங்கள் எதுவும் இல்லை.
உணவுப் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த 10,000 கோடி மட்டுமே ஒதுக்கப் பட்டுள்ளது போதுமானதல்ல. இந்தத் துறைக்கு இதைவிட ஐந்து மடங்கு நிதி தேவை உள்ளது நிதி அமைச்சர் கவனத்தில் கொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை.
சாதாரண மக்கள் பயன்படுத்தும் செல்போன்களுக்கு வரி விதித்திருப்பது தேவையற்றது.

அன்புடன் (எம். தமிமுன் அன்சாரி)

வேறு மதத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்: பிற்படுத்தப்பட்ட ஆணையத் தலைவரிடம் தமுமுக கோரிக்கை



E-mail Print PDF
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் இன்று (27.02.2013) பிற்படுத்தப்பட்ட ஆணையத் தலைவர் நீதியரசர் ஜனார்த்தனன் அவர்களை நேரில் சந்தித்தார்கள். இச்சந்திப்பின் போது வேறு மதத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்கள். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

புதன், 27 பிப்ரவரி, 2013

வரதட்சணை வாங்குபவன் ஆண் மகனா?


பிப் 27/2013:  வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்தை சீனு என்ற சுதாகர், 24, என்பவருக்கும், ராமநாயக்கன் பேட்டையைச் சேர்ந்த கோமதி, 21, என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.  

தேனி மாவட்டத்தின் நிர்வாகிகள் தேர்வுக்கான பொதுக்குழு கூட்டம்



E-mail Print PDF
தேனி மாவட்டத்தின் நிர்வாகிகதேர்வுக்கான பொதுக்குழு கூட்டம் 24/2/2013 அன்று போடிநாயக்கனூரில் நடைபெற்றது. தமுமுக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது தலைமை தாங்கினார். மமக அமைப்பு செயலாளர் மைதீன் உலவி முன்னிலை வகித்தார். இப்போதுக்குளுவில் மாவட்ட தலைவராக மவ்லவி கலீல் அஹமது, தமுமுக மாவட்ட செயலாளராக மவ்லவி அப்துல்லாஹ் பத்ரி, மமக மாவட்ட செயலாளராக அஜ்மீர் ஹாஜா, பொருளாளராக முஹம்மது தாரிக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

முழு மது விலக்கு கோரி தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி சசி பெருமாளுடன் பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ சந்திப்பு



Wednesday, 27 February 2013 19:45 administrator

E-mail Print PDF
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தக் கோரி சேலத்தைச் சேர்ந்த காந்தியவாதி சசி பெருமாள் 29 வது நாளாக தொட உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 30 அன்று சென்னை கடற்கரையில் உள்ள காந்தியடிகள் சிலை அருகே அவர் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார். காவல்துறையினர் அவரை கைதுச் செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறைக்குள்ளும் அவர் தனது தொடர்ச்சியான போராட்டத்தைத் தொடர்ந்தார். இவர் மீதான வழக்குகளை திரும்பப்பெற்று அவரை விடுதலைச் செய்ய வேண்டுமென்று மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழுவில் தீர்மானம் கடந்த பிப்ரவரி 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த சூழலில் சசி பெருமாளின் விருப்பத்திற்கு மாறாக அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.  

2-வது டைட்டானிக் கப்பல் - 2016 பயணம்



2-வது டைட்டானிக் கப்பல் - 2016 பயணம்


February 27, 2013  04:33 pm
அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர் ´கிளிவே பால்மர்´. 895 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கும் இவர், 1912-ம் ஆண்டு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் போன்ற புதிய கப்பலை உருவாக்க திட்டமிட்டுள்ளார். 

ரகசியமாக அணு ஆயுதம் தயாரிப்பு - செயற்கைகோளால் அம்பலம்


ரகசியமாக அணு ஆயுதம் தயாரிப்பு - செயற்கைகோளால் அம்பலம்
February 27, 2013  05:01 pm
சர்வதேச அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள ஈரான், ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

ரயில்வே பட்ஜெட் : தமிழகத்திற்கு மகிழ்ச்சியும், ஏமாற்றமும் : கருணாநிதி




நேற்று மத்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட், மகிழ்ச்சியும் ஏமாற்றமும் கலந்த பட்ஜெட்டாக இருந்தது என்று கருணாநிதி கருத்து வெளியிட்டுள்ளார்.
இன்று அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை :

சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் ஆதாரம் இருந்தும் தொடர்ந்து இலங்கையர்களை திருப்பும் பிரித்தானியா




பிரித்தானியாவிலிருந்து மேலும் 65 இலங்கை தமிழர்களை நாடுகடத்துவதற்கு பிரித்தானியா முடிவெடுத்துள்ளது.

மலேசிய - இலங்கை தூதரகத்தை மூடக்கோரி முற்றுகைப் போராட்டம்


மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலுள்ள இலங்கை தூதரகத்தை மூட வேண்டும் என கோரி அரசு சாரா அமைப்புகள் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டன.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த விரைவில் சட்டம்: ஜெயலலிதா அறிவிப்ப


 

Tuesday, February 26, 2013,
சென்னை: தமிழகத்தில் ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ரஷ்யாவில் புகைக்க கட்டுப்பாடு!

உலக அளவில் சீனாவுக்கு அடுத்து ரஷ்யாவில்தான் அதிக மக்கள் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். புகைபிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த ரஷ்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுரங்கப்பாதைகள், பள்ளிகளில் புகை பிடிப்பதை தடுக்கவும், தெருவோர கடைகளில் சிகரெட் விற்பதை தடுக்கவும் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு சிகரெட் பாக்கெட் விலையை 50 முதல் 60 ரூபில் என விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஜூன் 1ல் அமலாகிறது.
tamilcnn. thanks

மலேசியாவில் வங்கி அட்டை மோசடியில் ஈடுபட்ட 11 இலங்கையர்கள் உட்பட 25 பேர் கைது!


மலேசியாவில் 11 இலங்கையர்கள் உட்பட 25 பேர் இணைந்து மேற்கொண்ட பாரிய வங்கி அட்டை மோசடி அம்பலமானது.இவர்கள் 532 போலி வங்கி அட்டைகளை பாவித்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்11 இலங்கையர்கள், 9 கனடா நாட்டவர்கள், இந்தியர்கள் மற்றும் மலேசியா நாட்டை சேர்ந்தவர்கள் இதில் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பல மில்லியன் டொலர்கள் மோசடியில் ஈடுபட்ட வேளையே இவர்கள் சிறப்பு குற்ற தடுப்பு பிரிவினரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து கைதானவர்கள் மீது தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன


tamilcnn. thanks

இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.


இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.


 இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த பிரபலாமான வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு மருந்தின் பெயர் தான் வயாகரா. இவ்வயகரா மாத்திரைக்கு எவ்வளவு அதிக வேகமும், அதிக சக்தியும் உள்ளதோ அவ்வளவு வேகமாக மனிதனின் ஆரோக்கி யத்தை அழிக்கும் சக்தியும் உண்டு என்பதும் உண்மை.வருங்காலத்தில் மருத்துவ உலகம் ஆராய்ந்து, அனுபவித்த பின் வயகராவிற்குத் தடை விதிக்காமல் இருக்க முடியாது என்பதும் உண்மை.

தெருக்களில் இரு சக்கர வாகனங்களில் வந்து வழிப்பறி...அச்சம் பெண்களை குறிவைக்கும் நூதன திருடர்கள்

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் கடந்த சில மாதங்களாக நவீன யுத்தியை பயன்படுத்தி தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் ஒரு கும்பல் தொடர்ந்து கைவரிசையை காட்டி வருகிறது. நகைகளை பறிகொடுக்கும் பெண்கள், புகார் தெரிவித்தும் திருடர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். வங்கிகளில் இருந்து பணத்துடன் வெளியே வருவோரை நோட்டமிட்டு, சட்டையில் அசிங்கம் ஏற்பட்டுள்ளது என, கூறி நூதன முறையில் திருட்டு சம்பவங்கள் நடந்தது. சமீப காலமாக இந்நிலை மாறி நகை கடைகளில் நகைகள் வாங்குவது போல் சென்று திருடுவது,

தமிழகத்திற்கு 14 புதிய ரயில்கள் அறிவிப்பு ! சரக்கு கட்டணம் உயர்கிறது ; ரயில்வே பட்ஜெட் தாக்கல்



ஆல்பம்
புதுடில்லி: 2013 - 2014 ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வேதுறை அமைச்சர் பார்லி.,யில் இன்று தாக்கல் செய்தார். உரையாற்ற துவங்கியதும், ரயில்வே துறை இந்த நாட்டின் முக்கிய பணியை செய்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருப்பது ரயில்வே துறை எனறார்.

திங்கள், 25 பிப்ரவரி, 2013

அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் சிறுவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் அபாயம்


அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் சிறுவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் அபாயம்


February 25, 2013  03:59 pm
அதிகமாக டிவி பார்க்கும் சிறுவர்கள், எதிர்காலத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு அதிகம் என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
நியூசிலாந்தில் உள்ள, ஒட்டாகோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அந்நாட்டில் உள்ள டுனெடின் நகரத்தில், 1972-73 ஆண்டுகளில் பிறந்தவர்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். ஐந்து முதல், 15 வயதாகும் வரை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, அவர்களின் டிவி பார்க்கும் அளவு கண்காணிக்கப்பட்டது. அதிகமாக டிவி பார்க்கும் பழக்கம் கொண்டவர்களிடையே, அவர்கள் பெரியவர்களானதும் குற்றச்செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு, 30 சதவீதம் அதிகமாக இருந்ததை, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

ஐநாவின் மனித உரிமைக்குழுவில் வடகொரியா, மாலி, சிரியா பிரச்சனைகள் விவாதிக்கப்படும்


[ திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2013, 02:50.38 பி.ப GMT ]
ஐநாவின் மனித உரிமைக்குழுவின் 2ஆவது கூட்டம் இன்று தொடங்கி, மார்ச் 22ம் திகதி வரை நடக்கும் இக்கூட்டத்தில் அமைச்சர்களும், முக்கியஸ்தர்களும் உள்பட சுமார் நூறு பேர்கள் கலந்துகொள்கிறார்கள். இக்கூட்டத்தில் மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கைகளைப் பற்றி விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ?



வாகனங்களில் அதிகப்படியாக பயன்படுத்தும் எரிபொருள்களில் பெட்ரோல் மற்றும் டீசல் முன்னிலை வகிக்கின்றது. மேலும் தற் பொழுது மாற்று எரிபொருள் பயன்பாடும் அதிகரித்தே வருகின்றது. மாற்று எரிபொருள்கள் சிஎன்ஜி, எல் பிஜி, மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்க ள் மேலும் எதிர்காலத்தில் ஹைட்ர ஜன் பயன்படுத்தப்படும் வாகனங்களு ம் வரவுள்ளன.

ஜம்இய்யதுல் உலமாவின் அறிக்கையை வரவேற்றுள்ளார்




1ஸ்ரீ 
லங்கா முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகளுக்கும்   கண்டி மல்வத்து பீட மகாநாயக்க தேரரான திப்பட்டுவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரருக்கும்   இடையிலான சந்திப்பொன்று இன்று காலை கண்டியில் இடம்பெற்றுள்ளது.முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் இதன் போது மல்வத்து மகாநாயக்க தேரரின் கவனத்துக்கு முஸ்லிம் கவுன்சில் தரப்பினரால் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வாக்குச் சாவடியில் அமளி?: தேர்தல் ஆணையம் எதிர்கொள்ளும்




வாக்குச் சாவடியில் அமளி?: தேர்தல் ஆணையம் எதிர்கொள்ளும்
லூமூட், பிப்ரவரி 24- எதிர்வரும் 13-வது பொதுத்தேர்தலின் போது வாக்குச் சாவடியில் அமளி துமளி ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது.

பொதுத்தேர்தலில் 112,000 போலீசார் பணியமர்த்தப்படுவர்




பொதுத்தேர்தலில் 112,000 போலீசார் பணியமர்த்தப்படுவர்

கோலாலம்பூர், பிப்ரவரி 24 - எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது நாடு தழுவிய அளவில் மொத்தம் 112,000 காவல்துறை அதிகாரிகள் பணியமர்த்தப்படுவர்.
அரச மலேசிய காவல்த்துறையின் பல்வேறு பதவியை வகிக்கும் பல்லாயிரக்கணக்கான அதிகாரிகள் பொதுத்தேர்தலில் பணிபுரிவதற்காக தற்போதே பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் முந்தைக்குய பயிற்சியின் மூலம் காவல்துறை அதிகாரிகள் தங்களை உடல் மற்றும் மனரீதியாக தயார் செய்துகொள்ள முடியும் என உள்நாட்டுப் பாதுகாப்பு  மற்றும் பொது ஆணைய இலாகாவின் துணை இயக்குனர் டத்தோ முஹாமாட் புவாட் அபு ஃபாரிம் தெரிவித்தார்.

vanakkammalaysia thanks

சனி, 23 பிப்ரவரி, 2013

கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வாங்குவதற்கு $2.5 மில்லியன் டாலர் செலவழித்தது எகிப்து அரசு




நாட்டில் புதிய ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகளை உடனடியாக கட்டுப்படுத்தும் நோக்கில், எகிப்து அரசு இதுவரை கண்ணீர் புகை குண்டுவீச்சுக்கு மாத்திரம் 2.5 மில்லியன் டாலர் செலவழித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம். தமுமுக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது நேரில் வாழ்த்து



E-mail Print PDF
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த டிசம்பர் மாதம் நெல்லை மாவட்டம் உவரியில் இருந்து மதுரை வரை நடைபயணம் சென்றார். அதன் இரண்டாம் கட்டமாக காஞ்சி மாவட்டம் கோவளத்தில் கடந்த 18/2/2013 அன்று தொடங்கி 28/2/2013 அன்று மறைமலை நகரில் நிறைவு செய்ய இருக்கிறார். இதன் தொடக்க நிகழ்வில் மூத்த தலைவர் செ.ஹைதர் அலி அவர்கள் கலந்து கொண்டார். 20/2/2013 அன்று புதுப்பட்டினம்(கல்பாக்கம்) வருகை தந்த வைகோ அவர்களை தமுமுக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள் வாழ்த்தி வரவேற்று அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். வைகோ தனது உரையில் தமுமுக மமக வின் மனிதநேயப் பணிகளை நெகிழ்ந்து பேசினார். 28/2/2013 அன்று மறைமலை நகரில் நடைபெறும் நிறைவு நாள் நிகழ்ச்சியில் மூத்த தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. கலந்து கொள்ள இருக்கிறார்.

காவல் நிலையத்தின் (போலீஸ் ஸ்டேஷன்) இன்றைய (அவல‌) நிலை..!


Posted on by vidhai2virutcham

எந்தவொரு பிராந்தியத்திலும் அதை நிர்வகிப்பதற்கான அதிக பட்ச அதிகாரம் குவிந்திருக்கும் இடம். அங்குள்ள காவல் நிலை யம். தமிழகத்தில் அரசுக்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் துறை டாஸ்மாக் என்றால், அரசின் பணியாளர்களுக்கு அதிக வரு மானம் ஈட்டித்தரும் துறைகளி ல் முதலிடம் பிடிப்பது தமிழகக் காவல் துறை. ஆம்! நம்புங்கள், பத்திரப்பதிவுத்துறை, விற்ப னை வரித்துறைகளைவிட காவல்துறையில் ‘மேல்’ வருமானம் அதிகம். தமிழகத்தில் ஒரு காவல் நிலையத்தின் பணிகள் என்ன, அதன் அதிகார எல்லை என்ன, வரம்பு மீறும் எல்லைகள் எவை …?

சொத்து ஆவணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களும்


Posted on  

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இருநபர்களுக்கு இடையிலா ன கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சி யின் முக்கிய  அளவுகோலாக பார்க்கப்படு ம் வகையில் முக்கியத்துவம் பெற்று விட்டது.

பான் கார்டு(PAN Card)ம் அதன் முக்கியதுவமும்



நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN) நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான் கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்க ளும் பற்றி பார்போம்.

முகப்புத்தகத்தில் சிபாரிசு செய்த மருந்து சாப்பிட்டு இந்திய மாணவர் பலி


 முகப்புத்தகத்தில் சிபாரிசு செய்த மருந்து சாப்பிட்டு இந்திய மாணவர் பலி  February 23, 2013  03:14 pm
ஃபேஸ் புக்கில் வெளியாகும் விளம்பரத்தைப் பார்த்து உடல் எடையை குறைப்பதற்கான மருந்துகளை சாப்பிட்ட இந்திய மாணவர் ஒருவர் லண்டனில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாதிரியார்கள் விரும்பினால் இல்லறத்தில் ஈடுபடலாம்???


பாதிரியார்கள் விரும்பினால் இல்லறத்தில் ஈடுபடலாம்???February 23, 2013  05:07 pm
கிறிஸ்தவ பாதிரியார்கள் விரும்பினால் அவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என இங்கிலாந்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க கர்டினல் கெய்த் ஓ´பிரியன் கூறியுள்ளார்.

வேறொரு பெண்ணுடன் காதலன் உறவு - கூகுள் ஸ்டீரீட் வசதி மூலம் கையும் களவுமாக பிடித்த காதலி.


வேறொரு பெண்ணுடன் காதலன் உறவு -  கூகுள் ஸ்டீரீட் வசதி மூலம் கையும் களவுமாக பிடித்த காதலி.

February 23, 2013  05:49  pm

வேறு ஒரு பெண்ணுடன் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்த ரஷ்ய பெண் ஒருவர் தன்னுடைய காதலனுக்கு குட்பை சொல்லி காதலை முறித்துக்கொண்டுள்ளார். 

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

சிறிலங்கா இராணுவத்துக்கு சர்வதேச ரீதியாக மற்றுமொரு நெருக்கடி!



on 22 February 2013.
சிறிலங்கா படையினர் பாலியல் ரீதியான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் சிறிலங்காவுக்கு எதிராக...

அதிவேக வாகனத்தைத் துரத்திச் சென்ற இரு காவற்துறையினர் விபத்தில் பலி!



on 22 February 2013.
பரிஸ் உட்சுற்றுப் பாதையில் (périphérique intérieur) நடந்த விபத்தில் இரு காவற்துறையினர் கொல்லப்பட்டதுடன் மூன்றாவது அதிகாரி படுகாயமுற்று ஆழ்மயக்க (Coma) நிலையிலுள்ளார். 40 வயதுடைய Cyrille Genest மற்றும் 32 வயதுடைய Boris Voelkel ஆகியோரே கொல்லப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு: தமுமுக கடும் கண்டனம்


தமுமுக கடும் கண்டனம்


  

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை:
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இன்று இரவு மூன்று இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 10க்கும் அதிகமானோர் உயிரிழந்த செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.
இப்பயங்கரவாதத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். உயிர் இழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுபோன்ற இக்கட்டான சூழலில் அனைத்து தரப்பு மக்களும் அமைதிக் காத்து, சட்டம் ஒழுங்கைக் காத்திட ஆந்திர அரசுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஆந்திர மாநில காவல் துறையும், உளவுத் துறையும் மதச்சாயம் பூசி யாரையாவது கைது செய்து வழக்கை முடிக்க முயலாமல், நிதானமாக ஆராய்ந்து, உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்
(ஜே.எஸ்.ரிபாயீ)

50 இளம்பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்த இந்தியருக்கு சிறை


50 இளம்பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்த இந்தியருக்கு சிறை
February 22, 2013  04:24 pm
பிரிட்டனில், விபச்சார தொழிலில் ஈடுபட்ட இந்தியருக்கு, இரண்டரை ஆண்டுகள், சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்தவர் ரிஷி கோசைன், 41. பிரிட்டனில், கணக்காளராக வேலை பார்த்தார்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் : பிரதமர் உறுதி?




ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரப்போகும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளதாக தமிழ்நாட்டு காங்கிரஸ் எம்.பிக்கள் கூறியுள்ளனர்

வியாழன், 21 பிப்ரவரி, 2013

பொதி சுமப்பதில் சீனர்களை மிஞ்ச ஆளில்லை ...

[ புதன்கிழமை, 20 பெப்ரவரி, 2013, ]
பொதி சுமப்பதில் சீனர்களை
சீன பெருந்தெருக்களில் இத்தகைய காட்சிகளை இயல்பாக காணலாம் ...

ஒரு வாகனத்தில் கொள்ளக் கூடிய அதிகபட்ச சுமையை விட பலமடங்கு அதிகமாக ஏற்றிச்செல்வார்கள்.

இவற்றினால் சாலையில் செல்லும் ஏனைய வாகனங்களுக்கும் ஆபத்து இருப்பதோடு பொலிசாரும் இவற்றை கவனிப்பதாக தெரியவில்லை .

அடிக்கடி உல்லாசத்திற்கு அழைத்த மருமகனை ஆள் வைத்துப் போட்டுத் தள்ளிய மாமியார்!


[ புதன்கிழமை, 20 பெப்ரவரி, 2013, ]
அடிக்கடி உல்லாசத்திற்கு
இந்தியாவின், பெங்களூரைச் சேர்ந்த பெண்ணொருவர், தன்னை அடிக்கடி உறவுக்கு அழைத்து தொந்தரவு செய்த தனது மருமகனை ஆள் வைத்து வெட்டிக் கொன்றுள்ளார்.

சலவை இயந்திரத்திற்குள் சிக்கிய சீன சிறுமி மீட்பு(வீடியோ இணைப்பு)


[ வியாழக்கிழமை, 21 பெப்ரவரி, 2013, ]
சலவை இயந்திரத்திற்குள்
சீனாவின் சண்டொங் மாகாணத்தில் சலவை இயந்திரத்தினுள் சிக்கிய 3 வயது சிறுமியொருவரை தீயணைப்புப் படைவீரர்கள் மீட்டனர். குறித்த சிறுமியின் தாயார், உறவினரொருவரின் வீட்டுக்குச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கைத் தூதரகம் முற்றுகை: மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு



E-mail Print PDF
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

சிறுவனை கொலை செய்து, சிலைக்குள் வடித்த கொடூரம்



சிறுவனை கொலை செய்து, சிலைக்குள் வடித்த கொடூரம்


ஜக்கார்த்தா, பிப்ரவரி 21- ஜக்கார்த்தா, சுராபாயாவில், மூன்றரை வயது சிறுவன்  ஒருவன் கொலை செய்யப்பட்டு சிமெண்ட் பூசி சிலையாக வடிக்கப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.

6 லட்சம் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாவிட்டால் விரைவில் இரயில் மறியல்



[ வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2013, 12:15.15 AM GMT +05:30 ] [ மாலைமலர் ]
இந்தியாவில் 2013ம் ஆண்டிற்கான இரயில்வே பட்ஜெட் வரும் 26ம் திகதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி, குற்றவாளி தற்கொலை

[ வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2013, 
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலியாகிய துயர சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது.