puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

50 இளம்பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்த இந்தியருக்கு சிறை


50 இளம்பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்த இந்தியருக்கு சிறை
February 22, 2013  04:24 pm
பிரிட்டனில், விபச்சார தொழிலில் ஈடுபட்ட இந்தியருக்கு, இரண்டரை ஆண்டுகள், சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்தவர் ரிஷி கோசைன், 41. பிரிட்டனில், கணக்காளராக வேலை பார்த்தார்.


"வேலை நேரம் போக, 50 இளம்பெண்களை வைத்து, விபச்சாரம் நடத்தினார்´ என, இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 

அடுக்குமாடி குடியிருப்புகளில், இவர் தலைமையில், விபச்சாரம் நடப்பது, கண்டுபிடிக்கப்பட்டது. செக்ஸ் தொழிலாளர்களின், சம்பளத்தில், 30 முதல், 35 சதவீதத்தை, இவர் பெற்றுக் கொண்டார். செக்ஸ் தொழிலாளர்கள், வாடிக்கையாளர்களுடன் இருந்த போது, அவர்களுக்கு தெரியாமல், படம் பிடித்துள்ளார்.


இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கடந்த ஆண்டு, கைது செய்யப்பட்ட அவருக்கு, லிவர்பூல் கிரவுன் நீதிமன்றம், இரண்டரை ஆண்டு சிறை விதித்து, தீர்ப்பு கூறியுள்ளது.

thamilan thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக