puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 21 பிப்ரவரி, 2013

சிறுவனை கொலை செய்து, சிலைக்குள் வடித்த கொடூரம்



சிறுவனை கொலை செய்து, சிலைக்குள் வடித்த கொடூரம்


ஜக்கார்த்தா, பிப்ரவரி 21- ஜக்கார்த்தா, சுராபாயாவில், மூன்றரை வயது சிறுவன்  ஒருவன் கொலை செய்யப்பட்டு சிமெண்ட் பூசி சிலையாக வடிக்கப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.

ஃபாஹ்ரி குசைனி ரொமாடொன் என்ற அந்த பாலகன் செவ்வாய்க்கிழமை மதியம் தனது அண்டை வீட்டின் பின்பக்கத்தில் சிலையாகக் கண்டுபிடிக்கப்பட்டான். அச்சிலையை உடைக்காமலேயே பொதுமக்கள் அச்சிறுவனின் உடல் சிமெண்டுக்குள் புதையுண்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.
ஃபாஹ்ரி கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில், அவனது சடலம் சிலை வடிவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் போலீசார் 31 வயது ஆடவன் ஒருவனை விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர். இதற்கு முன் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள அந்த சந்தேகத்திற்குரிய ஆடவன் சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டான். இதனைத் தொடர்ந்து போலீசார் கொலைச் சம்பவத்திற்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர். 

vanakkammalaysia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக