puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 26 நவம்பர், 2013

மின் தட்டுப்பாட்டில் தமிழகம் - மத்திய அரசு உதவ கோரிக்கை

மின் தட்டுப்பாட்டில் தமிழகம் - மத்திய அரசு உதவ கோரிக்கை

தமிழக முதல்வர் ஜெயலலிதா மாநிலத்தில் உள்ள மத்திய
 அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தியை அதிகரித்துதற்போது தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை போக்க உதவக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

அங்கோலாவில் இஸ்லாத்திற்குத் தடை என்ற செய்திக்கு அதன் அமெரிக்க தூதர் மறுப்பு!

angola (1)

வாஷிங்டன்: தங்கள் நாட்டில் இஸ்லாத்திற்குத் தடை விதிக்கப்பட்டதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை என்று அமெரிக்காவில் உள்ள அங்கோலா தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

புதன், 20 நவம்பர், 2013

இந்தியாவில் 53 சதவீத மக்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை! – உலக வங்கி


toilet_1657747h
வாஷிங்டன்: இந்தியாவில் 60 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் திறந்தவெளியையே கழிப்பிடமாக பயன்படுத்துவதாக உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

செவ்வாய், 19 நவம்பர், 2013

ராமநாதபுரத்தில் 2 போலீஸ்காரர்களை பாம்பு கடித்தது: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

ராமநாதபுரத்தில் 2 போலீஸ்காரர்களை பாம்பு கடித்தது: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
ராமநாதபுரம், நவ. 19–
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு ஆயுதப்படை போலீஸ்காரர் ராமேசுவரத்தை சேர்ந்த முனியசாமி மகன் நம்புராஜ் (21) என்பவர் தங்கியுள்ளார்.

ஞாயிறு, 10 நவம்பர், 2013

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் என அறிவிப்பு

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் என அறிவிப்பு
சென்னை, நவ.11-

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது தமிழ்நாட்டில் இருந்து வெகு தூரத்தில் உள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று (திங்கட்கிழமை) மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

புதன், 6 நவம்பர், 2013

சவுதி நிதாக்கத் அதிர்வலைகள் – தலையங்கம்


சவுதி அரேபியா!  வரலாற்று பாரம்பரியமிக்க ஒரு பழமையான நாடு.
சமீபத்தில் ஒட்டு மொத்த உலகின் பார்வையையும், குறிப்பாக மீடியாக்களின் பார்வையை தன் பக்கம் திருப்பியுள்ளது இந்த நாடு.  காரணம் அது நடைமுறைப்படுத்த துடிக்கும் நிதாக்கத் சட்டமாகும்.
இச்சட்டம் பல நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
சட்டம் என்ன கூறுகின்றது?
அனைத்துப் பணிகளிலும் பத்து சதவிகிதம் உள்நாட்டு மக்களே இருக்க வேண்டும் என்பதே அச்சட்டம். இதன் காரணமாக வெளிநாட்டுப் பணியாளர்கள் லட்சக்கணக்கானவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
Nitaqat_Real_Progress_Saudi
சவுதி அரேபியாவின் மொத்த மக்கள் தொகை சுமார் 27 மில்லியன்.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

உயர் இரத்த அழுத்த இருதய நோய் பிரசரால் வரும் ஹாட் வருத்தம்


"இதென்ன புது நோயாக இருக்கு"

வந்தவர் தனது கையில் இருந்த ரிப்போட்டை என்னிடம் நீட்டினார். இருதய நோய் மருத்துவ நிபுணருக்கு கொடுத்த கடிதத்திற்கு பதிலாக அவர் கொடுத்திருந்த சிட்டை அது.

வழமையாக உயர் இரத்த அழுத்தத்திற்கு மருந்துகள் சாப்பிட்டு வருகிறார். அண்மையில் செய்த ஈசிஜி பரிசோதனையில் சில மாற்றங்கள் தெரிந்ததால் இருதய நோய் மருத்துவ நிபுணரிடம் அனுப்ப நேர்ந்தது. ECHO Cardiogram உட்பட பரிசோதனைகள் செய்த பின்னர் அவர் கொடுத்த குறிப்பில்Hypertensive heart disease என எழுதியிருந்தது. உயர் இரத்த அழுத்த இருதய நோய் என நாம் தமிழில் சொல்லலாம். பிரசரால் வரும் ஹாட் வருத்தம் என்று பேச்சுத் தமிழிலும் சொல்லலாம்.

பூச்சித் தொல்லை - சமூக மட்டத்தில் ஒழிக்கும் தேசிய திட்டம்

சமூக மட்டத்தில் ஒழிக்கும் தேசிய திட்டம்
பூச்சித் தொல்லை


"அங்கை பொடியளுக்கு பூச்சி மருந்தே குடுக்கிறாங்கள் இல்லையாம். அதுதான் உங்களிட்டை கூட்டிக் கொண்டு வந்தனான்"