puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 29 ஜனவரி, 2014

மூளைக்குள் பசை! லண்டனில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

[ புதன்கிழமை, 29 சனவரி 2014, 
லண்டனின் பிரபல குழந்தைகள் மருத்துவமனை ஒன்று தவறுதலாக சிறுமியின் மூளைக்குள் பசை போன்ற திரவத்தை செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புற்றுநோயை எதிர்க்கும் நாவல் நிற தக்காளிகள் (வீடியோ இணைப்பு)

[ புதன்கிழமை, 29 சனவரி 2014,
புற்றுநோயை எதிர்க்கும் பொருட்டு மரபணு மாற்றப்பட்ட நாவல் நிற தக்காளி செடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அரியவகை தாவரங்களுடன் உருவாகும் புதிய பூங்கா

[ புதன்கிழமை, 29 சனவரி 2014
இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள அற்புதங்களை முன்னிலைப்படுத்தி, துபாயில் புதிய பூங்கா ஒன்று உருவாகி வருகின்றது.

செவ்வாய், 28 ஜனவரி, 2014

தனுஷ்கோடி நடுநிலைப்பள்ளிக்கு சூரியசக்தி மின்சார வசதி: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு

தனுஷ்கோடி நடுநிலைப்பள்ளிக்கு சூரியசக்தி மின்சார வசதி: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு
ராமநாதபுரம், ஜன.
தனுஷ்கோடி நடுநிலை பள்ளிக்கு சூரிய சக்தி மின்சார வசதி அமைக்க ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். 1964–ம் ஆண்டு புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதியில் சுமார் 200 மீனவ குடும்பங்கள் குடிசையில் வசிக்கின்றனர். 

திங்கள், 27 ஜனவரி, 2014

நீரிழிவு உங்கள் உணவில் அவதானிக்க வேண்டியவை?


தமது நீரிழிவின் தாக்கத்தைக் குறைப்பதற்கு நோயாளிகள் அவதானிக்க வேண்டிய விடயங்கள் முக்கியமாக மூன்று எனலாம்.

டாஸ்மாக் : இடம் கொடுத்த குடும்பங்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பு!


))
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு இடம் கொடுத்த 4 குடும்பத்தினரை, அந்த கிராம மக்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

அந்தமான் படகு விபத்து: உயிரிழந்தோரின் உடல்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டன

கிரீஸில் கடுமையான நிலநடுக்கம்

கிரீஸில் கடுமையான நிலநடுக்கம்

கிரீஸில் கடுமையான நிலநடுக்கம்


கிரீஸ் நாட்டின் தீவின் ஐயோனியன் கடல் பகுதியான செபலோனியாவில் 5.8ரிக்டர் அளவுகோலுக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதாரம் குறித்து இதுவரை எத்தகவலும் வெளியாகவில்லை.

ஆம் ஆத்மி இலவசமாக வழங்கும் 700 லிட்டர் கானல் நீர் !

”ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதமொன்றுக்கு 700லிட்டர் தண்ணீர் இலவசம். நவம்பர் 2013 வரையிலான திருப்பிச் செலுத்தவியலாத தண்ணீர் கட்டணமும் தள்ளுபடி செய்யப்படும்” என்பது ஆம் ஆத்மி கட்சி தில்லி சட்டமன்ற தேர்தலுக்காக கொடுத்த வாக்குறுதி.
ஆட்சிக்கு வந்ததும் இதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். இந்த முடிவை செயல்படுத்துவது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு கேஜ்ரிவால் பேட்டி அளித்துள்ளார்.

மோடி அரசின் ஊழலை வெளிக்கொணர குஜராத்தில் பா.ஜ.க.வுக்கு எதிரான பிரச்சாரத்தை துவக்கியது ஆம் ஆத்மி கட்சி!


aap
அஹ்மதாபாத்: குஜராத்தில் ஆளும் பாஜக அரசின் ஊழலை வெளிக்கொண்டு வரும் நோக்கில், ஆம் ஆத்மி கட்சியினர் துடைப்பங்களை ஏந்தியபடி பிரசார பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினர்.

செவ்வாய், 14 ஜனவரி, 2014

வளர்ச்சியின் பலன் முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை – பிரதமர் ஒப்புதல்!

Ma

புதுடெல்லி: நாட்டின் சில பகுதிகளில் முஸ்லிம்களுக்கு வளர்ச்சியின் பலன் போதிய அளவில் கிடைக்கவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.அனைத்து சிறுபான்மை மக்களையும் ஒரே பிரிவாக காணமுடியாது. சில பிரிவினர் மிகவும் முன்னேறியுள்ளனர். ஆனால், முஸ்லிம்களின் நிலைமாறுபட்டது

செவ்வாய், 7 ஜனவரி, 2014

எமிரேட்ஸ் புதுவலசை முஸ்லிம் அசோசியேசன் (EPMA) - புதிய நிரிவாகிகள் தேர்வு

நமதூர் எமிரேட்ஸ் புதுவலசை முஸ்லிம் சங்கத்தின் (EPMA) கூட்டம் துபாயில் உள்ள ஜபீல் பார்க்கில் 03.01.2014 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின் தலைவர் சகோ. ஜபருல்லா கான் அவர்களது தலைமையில் துவங்கியது. செயலாளர் சகோ. ஜாபிர் ஹுஸைன் அவர்கள் துவக்க உரையாற்றினார். அதில் தொடர்ச்சியாக சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக EPMA-வின் சார்பாக நமதூர் மக்களுக்கு செய்துவரும் உதவிகளையும், இனிவரும் காலங்களில் நாம் செய்யவேண்டிய பணிகளையும் பற்றி விளக்கினார்.

திங்கள், 6 ஜனவரி, 2014

ஆண்-பெண் சம்மதத்துடன் நடக்கும் பாலியல் உறவு தவறில்லை! – டெல்லி உயர்நீதிமன்றம்

delhi

புதுடெல்லி: திருமணத்துக்கு முன்பாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சம்மதத்துடன் நடக்கும் பாலியல் உறவினை, பலாத்காரமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பை அளித்துள்ளது.

முஸஃபர் நகர்: பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களை விட்டு வெளியேற மறுப்பு!


musafir
முஸஃபர்நகர்: உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள முகாம்களில் தங்கியிருக்கும் முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டனர். இவர்கள் ஷாம்லியில் மலேக்பூர் முகாமில் தங்கியுள்ளனர்.அதிகாரிகளின் கோரிக்கையை இவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.