puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

சிறுமிகளுடன் உல்லாசம் அனுபவிக்க துடிக்கும் இத்தாலியர்கள்

சிறுமிகளுடன் உல்லாசம் அனுபவிக்க துடிக்கும் இத்தாலியர்கள்
சிறுமிகளிடம் உடல் சுகம் அனுபவிக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் சுமா
ர் 80 ஆயிரம் இத்தாலியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

பறக்கும் விமானத்தில் பலமணி நேரம் அசந்து தூங்கிய விமானிகள்




பறக்கும் விமானத்தில் பலமணி நேரம் அசந்து தூங்கிய விமானிகள்




பிரித்தானியாவைச் சேர்ந்த, விமானம், கடந்த மாதம் 13ம் திகதி, 325 பயணிகளுடன் புறப்பட்டது.

சனி, 28 செப்டம்பர், 2013

300 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி சாவு

ஆரணி அருகே விவசாய நிலத்தில் போடப்பட்டிருந்த 300 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 4 வயதுச் சிறுமி 10 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டார். எனினும், உறுப்புகள் செயலிழந்ததால் வேலூர் அரசு மருத்துவமனையில் இரவு 8 மணியளவில் உயிரிழந்தார்.

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

குழந்தைகள் மனச்சிதைவும் உலகத் திரைப்படங்களும்

குழந்தைகள் மனச்சிதைவும் உலகத் திரைப்படங்களும்

400 Blows screen1

முன்குறிப்பு
சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த ‘வலசை‘ இதழில் நான் எழுதியிருந்த கட்டுரை இது.  குழந்தைகள் மனச்சிதைவு என்பது உலகத் திரைப்படங்களில் எப்படியெல்லாம் கையாளப்பட்டிருக்கிறது என்பதற்காக எழுதப்பட்ட கட்டுரை. இதன் மூல வடிவத்திலிருந்து சற்றே எளிமையாக எடிட் செய்து கொடுத்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்.
கட்டுரை கொஞ்சம் பெரியது. ஆகவே, பொறுமையாக படித்துப் பாருங்கள்.

மும்பையில் திடீர் விபத்து! உயிருக்கு போராடும் மக்கள்(வீடியோ இணைப்பு)


மும்பையில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.

நெற்றி பகுதியில் மூக்கு: சீனாவில் அதிசயம்

செப்ரெம்பர் 2013, 
சீனாவை சேர்ந்த ஜியோலியன் என்பவருக்கு நெற்றியில் மூக்கு வளர்ந்துள்ளது.

மோடி சொன்னதெல்லாம் பொய் என்று நிரூபணம்! வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் குஜராத்திற்கு இடமில்லை


modi
புதுடெல்லி: மோடியின் குஜராத் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது இப்பொழுது மீண்டும் மத்திய அரசு நியமித்த நிபுணர்கள் குழு அறிக்கை மூலம் ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

புதன், 25 செப்டம்பர், 2013

புத்தகங்களுக்குப் பதிலாக ஐபேட் பயன்படுத்தும் பாடசாலை


school-where-every-student-teacher-has-an-ipad
இங்கிலாந்திலுள்ள  பாடசாலையொன்று  கொப்பிகள் பேனாக் களைப் பயன்படுத்தாத பாடசாலையாக விளங்குகிறது. இப்பாடசாலையிலுள்ள சுமார்  1000 மாணவர்களும்  ஆசிரியர்களும் புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள், பேனைகள் போன்றவற்றை பயன்படுத்தாமல் தமது சொந்த ஐபேட் கணினிகளை பயன்படுத்துகின்றனர். இஷா அகடமி எனும் இப்பாடசாலை இங்கிலாந்தின் மன்செஸ்டர் நகரில் உள்ளது. இந்நடவடிக்கை சிக்கனமானது எனவும் இதன் மூலம் மாணவர்களுக்கு தான் உதவுவதாகவும் இந்த பாடசாலை கூறுகிறது.

ஆம்லெட்டில் வெங்கயாயம் போடலையா! கடைக்காரரை சுட்ட வாடிக்கையாளர்


ஆம்லெட்டில் வெங்கயாயம் போடலையா! கடைக்காரரை சுட்ட வாடிக்கையாளர்
உத்திர பிரதேசத்தில் ஆம்லெட்டில் வெங்காயம் போடாததால் கடுப்பான ஒருவர் கடைக்காரரை துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் இடா மாவட்டத்தில் உள்ள அலிகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் பூஜாரி. அவர் தனது நண்பர்கள் 4 பேருடன் ஒரு கடைக்கு சென்று ஆம்லெட் கேட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 20 குழந்தைகளை காணவில்லை

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 20 குழந்தைகளை காணவில்லை

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 20 குழந்தைகளை காணவில்லை

September 25, 2013  12:14 pm
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள ‘வெஸ்ட் கேட் மால்‘ எனும் வணிக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை திடீரென சுமார் 16 தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள்.

இவ்வாண்டு வகுப்புக் கலவரங்களில் இறந்த முஸ்லிம்கள் 66 பேர்! – மத்திய அரசு பட்டியல் வெளியீடு


mus
புதுடெல்லி: இந்தியாவில் இவ்வாண்டு நடந்த வகுப்புக் கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான்: பூகம்பத்தில் 217 பேர் பலி

பாகிஸ்தான்: பூகம்பத்தில் 217 பேர் பலி
இஸ்லாமாபாத், செப். 25–
பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதியில் நேற்று மாலை 4.30 மணிக்கு திடீரென பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி இருந்த அந்த நில நடுக்கத்தால் தென்மேற்கு மாகாணம் முழுவதும் குலுங்கியது. அதன் தாக்கம் டெல்லி வரை உணரப்பட்டது.
பலுசிஸ்தான் மாகாணத்தை புரட்டிப் போட்ட இந்த நில நடுக்கத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்தன. அடுக்குமாடி கட்டிடங்கள் நொறுங்கின. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 217 பேர் வரை பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 19 செப்டம்பர், 2013

மக்களுக்குத் தரமான குடிநீர் வழங்குவதை விடுத்து அரசே தண்ணீரை விற்பது ஏற்று கொள்ள முடியாது:பிருந்தா கரத்


மக்களுக்கு தரமான குடிநீர் வழங்குவது என்பது அரசின் கடமை. அதை விடுத்து மலிவு விலை குடிநீர் என்று அரசே தண்ணீரை விற்பனை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிருந்தா காரத் கூறியுள்ளார்.

4 வயது மகனை கொன்று பிட்சா சாப்பிட்ட பாசக்கார தாய்

4 வயது மகனை கொன்று பிட்சா சாப்பிட்ட பாசக்கார தாய்

பிரிட்டனில் 4 வயது மகனைக் கொன்று, இறந்த மகனின் சடலத்தோடு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வாழ்ந்ததாக கைது செய்யப்பட்ட பெண் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

சும்மா படுத்து கிடந்தால் 5000 டொலர் சம்பளம்! தயாரா?

சும்மா படுத்து கிடந்தால் 5000 டொலர் சம்பளம்! தயாரா?


அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா புதிய ஆய்வு ஒன்றுக்காக தொடர்ந்து 70 நாட்கள் படுக்கையில் படுத்திருக்க ஆள் தேடி வருகிறது.

வெங்காயம் உட்பட அத்தியாவசிய பண்டங்களின் விலையை குறைக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

வெங்காயம் உட்பட அத்தியாவசிய பண்டங்களின் விலையை குறைக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை
சென்னை, செப்.20-

'விண்ணைத்தாண்டி வருவாயா?' என்ற சினிமா தலைப்பை தவறாக புரிந்துகொண்டு, விலைவாசி உயரத்துக்குச் சென்றுவிட்டது. இந்த விலைவாசி உயர்வினால் உடனடியாக பாதிப்படைவது, ஏழை, எளியவர்கள்தான். அன்றாடம் சாப்பிடும் உணவும் அவர்களுக்கு எட்டாக் கனி ஆகிவிடும் என்பதை உணர்ந்து, மலிவு விலை உணவகங்களை பிப்ரவரியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இது அனைத்து ரக மக்களின் ஆதரவை அமோகமாக அள்ளிச் சென்றது.

நாடியில் காதுகளுடன் பிறந்த விசித்திர குழந்தை (அதிர்ச்சி படம்)


Absolutely Weird; baby born with ears below the the Chin - See more at: http://www.gistreel.com/2013/09/03/absolutely-weird-baby-born-with-ears-
பிறப்பில் குறைபாடுகளுடன் பிறக்கும் எத்தனையோ விதமான அபூர்ப பிறவிகள் பற்றி நீங்கள் இதற்கு முன்னரும் எமது தளத்தில் பல தடவை பார்த்திருப்பீர்கள். இன்று பார்க்கப்போகும் செய்தியும் புகைப்படமும் உங்களை நிச்சயம் அதிர்ச்சியில் ஆழ்த்துப்போகிறது.  உலகில் இதுவரை ஏற்பாடாத ஓர் விசித்திர நிகழ்வு இது என கூறலாம்.  அண்மையில் பிறந்த ஒரு குழந்தைக்கு அதன் காதுகள் இரண்டும் நாடிக்கு கீழ் புறமாக அமைந்துள்ளது.

லண்டனில் வகுப்பறையில் குழந்தை பெற்ற இந்தியப்பெண்


Teacher-gives-birth-in-Chigwell-school
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள ஒரு பாடசாலையில் இந்தியாவை சேர்ந்த டயானா கிரிஷ் (வயது 30) ஆசிரியை ஆக பணி புரிகிறார். இவரது கணவர் பெயர் விஜய் வீரமணி (31). இவர்களுக்கு ஒன்றரை வயதில் நோவா என்ற ஒரு குழந்தை உள்ளது.

முஸாஃபர்நகர் கலவரம்: அரசியல் கட்சித் தலைவர்களை கைது செய்ய பிடிவாரண்ட்!


muz
முஸாஃபர்நகர்: உத்தரப் பிரதேசத்தின் முஸாஃபர்நகர் மாவட்டத்தில் அண்மையில் நடந்த கலவரம் தொடர்பாக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட 16 பேரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

புதன், 18 செப்டம்பர், 2013

சென்னையில் கனமழை

சென்னையில் கனமழை
 

சென்னையில் பகலில் வெயில் வாட்டியெடுத்த நிலையில் இரவில் பலத்த மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவியது. இப்படி ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் அது மக்களுக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சியை கொடுத்தாலும், அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் பெரும் இடையூறாகவே இருந்து வருகிறது.
தென்மேற்கு பருவமழையானது, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தீவிரமடைந்து வருவதன் காரணமாக ஒரு சில தினங்களாக தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

முஸாஃபர்நகர்: கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை! – பிரதமர்


man
முஸாஃபர் நகர்: உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் முஸாஃபர்நகர்  மாவட்டத்தில் பைக் மோதலில் உருவான சாதாரண தகராறை வகுப்புவாத வெறியர்கள் ஊதிப் பெருக்கி கலவரத்தை ஏற்படுத்தினர். இதில் முஸ்லிம்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.

உச்சிப்புளி அருகே ரோந்து ஹெலிகாப்டரில் என்ஜின் கோளாறு: அவசரமாக தரை இறக்கப்பட்டது

உச்சிப்புளி அருகே ரோந்து ஹெலிகாப்டரில் என்ஜின் கோளாறு: அவசரமாக தரை இறக்கப்பட்டது
பனைக்குளம், செப். 18–
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளம் உள்ளது. இங்கு ஹெலிகாப்டர், ஆள் இல்லாத விமானங்கள் நிறுத்தப்பட்டு இரவில் வானத்தில் சென்று பறந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.