puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

கல்வி நிறுவனங்களா? கொள்ளையர்களின் கூடாரமா?



ஏப்ரல் 29/2013: அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி அவர்களை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்ப்படுத்த ஸ்கூல் சலோ பிரச்சாரம் நடத்தப்படுகிறது. 

திங்கள், 29 ஏப்ரல், 2013

துபாய்: பெண்கள் கழிவறைக் காட்சிகளை படம் பிடித்த இந்தியருக்கு 3 மாதம் சிறை


துபாய்: பெண்கள் கழிவறைக் காட்சிகளை படம் பிடித்த இந்தியருக்கு 3 மாதம் சிறை
துபாய், ஏப். 30- 

துபாயில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டின் பெண்கள் கழிவறைக்கு சில மாதங்களுக்கு முன்னர் சென்ற பெண், கழிவறையின் உள்ளே சலவைத்தூள் டப்பாவுக்குள் இருந்த செல்போன் மணி ஒலித்ததை கேட்டு திடுக்கிட்டார்.

சிரியா நாட்டின் எல்லையில் ரஷ்ய பயணிகள் விமானம் மீது ஏவுகணை தாக்குதல்


சிரியா நாட்டின் எல்லையில் ரஷ்ய பயணிகள் விமானம் மீது ஏவுகணை தாக்குதல்
டமாஸ்கஸ், ஏப். 30- 

ரஷ்ய நாட்டுக்கு சொந்தமான தனியார் பயணிகள் விமானம் சுமார் 200 பயணிகளுடன் நேற்று எகிப்தில் இருந்து ரஷ்யா திரும்பிக் கொண்டிருந்தது. சிரியா நாட்டின் வான் எல்லைக்குள் அந்த விமானம் நுழைந்த போது, மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த 2 ஏவுகணைகள் விமானத்தை தாக்க முற்பட்டன. 

முதல்நாள் திருமணம் - மறுநாள் விவாகரத்து



ராஜஸ்தானை சேர்ந்தவர், சங்கர் லால். அசாமில், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கும், ராஜஸ்தானை சேர்ந்த, சீமா என்ற இளம் பெண்ணுக்கும், ஒரு மாதத்துக்கு முன், திருமண ஏற்பாடுகளை செய்து தரும், இணையதளம் மூலமாக அறிமுகம் ஏற்பட்டது.

உண்மையை உலகுக்கு உரத்துச் சொன்ன தமிழக முதல்வருக்கு நன்றி! : திருமாவளவன்



 

 விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ’’மரக்காணம் வன்முறை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  இவ்விவாதத்தில் கலந்துகொண்டு தேமுதிக சார்பில் பண்ருட்டி இராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட்

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

சிவகாசியில் பட்டாசு ஆலையில் விபத்து:3 பேர் பலி



பதிவு செய்த நாள் -
ஏப்ரல் 28, 2013  at   11:23:13 AM
 
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் விபத்துகள் தொடர்கிறது. சிவகாசி அருகே நாரணபுரத்தில் பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
ரத்னா பட்டாசு தொழிற்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. இன்று விடுமுறை தினம் என்பதால், ஒப்பந்த தொழிலாளர்கள் 8 பேர் தொழிற்சாலைக்கு வெளியே மரத்துக்கு அடியில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஊழலில் உலகசாதனை படைத்தகட்சி பாரதிய ஜனதா: ராகுல்காந்தி



  
ஹவேரி: ஏப், - 28 - கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா அரசு உலக சாதனை படைத்திருக்கிறது

ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க இடம் தேர்வு: ஒன்றியக்குழு அலுவலக கட்டிடத்தையும் அளிக்க முடிவு


ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க இடம் தேர்வு: ஒன்றியக்குழு அலுவலக கட்டிடத்தையும் அளிக்க முடிவு
ராமநாதபுரம், ஏப். 26-
 
ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கு சுமார் 10 ஏக்கர் நிலம் தேவைப்படுவதால் தற்போது ராமநாதபுரத்தில் அரசு தலைமை மருத்துவமனை பின்புறம் உள்ள இடத்தை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அரசு ஆணையும் வெளியிடப்பட்டுள்ளது.

மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த்


மரக்காணம் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த்
சென்னை, ஏப். 28-

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

காதல் தோல்வியால் வேதனை: காதலன் வீட்டில் பெண் என்ஜினீயர் தீக்குளித்து சாவு


காதல் தோல்வியால் வேதனை: காதலன் வீட்டில் பெண் என்ஜினீயர் தீக்குளித்து சாவு
வேளச்சேரி, ஏப். 28-

திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் புவனேந்திரன் நாயர். இவரது மகள் ஜீவா நாயர் (23). பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜீனியராக வேலை பார்த்து வந்தார். திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ராகுல் (24). சென்னை போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜீனியராக வேலை பார்த்து வருகிறார். 

சனி, 27 ஏப்ரல், 2013

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளிடும் பத்திரிக்கை அறிக்கை:


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளிடும் பத்திரிக்கை அறிக்கை:
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்று (27-4-2013) அன்று வெளிவந்த தினமலர் நாளிதழ் 11ஆம் பக்கத்தில் வெளியிட்டிருந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தமீம் அன்சாரி கைது:ஐகோர்ட் ரத்து என்ற செய்தியில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமீமுன் அன்சாரி அவர்களின் புகைப்படமும் அவருக்கு சம்மந்தமே இல்லாத செய்தியும் பிரசுரிக்கப்பட்டது.

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தேசத்தை உலுக்கி உள்ளது! குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வேதனை!! [வெள்ளி - 26 ஏப்ரல்-2013 -



பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தேசத்தின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறது என்று குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

வெளிநாடுகளில் அல்லல்படும் இந்தியர்களுக்கு தூதரகம்மூலம் உதவி செய்யப்படுகிறது


 1/1 
துபாய்: ஏப், - 26 - வெளிநாடுகளில் அல்லல்படும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் மூலம் உதவி செய்யப்படுகிறது என்று துபாயில் வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.

எல்லை தாண்டிய சீனப்படைகள் 19 கிலோ மீட்டர் முன்னேறி முகாம்கள் அமைப்பு: அரசு புதிய தகவல்


எல்லை தாண்டிய சீனப்படைகள் 19 கிலோ மீட்டர் முன்னேறி முகாம்கள் அமைப்பு: அரசு புதிய தகவல்
புதுடெல்லி, ஏப். 26-

சீனப் படைகள் இந்திய எல்லையில் ஊருடுவி, லடாக் பகுதியில் 10 கிலோ மீட்டர் வந்து கூடாரம் அமைத்துள்ளதாக தகவல் வந்தது. அங்கு இந்திய படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் படைகள் எல்லை தாண்டவில்லை சீனா தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், இதுபற்றி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. 

போபால் அரசு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்தது: இடிபாடுகளில் 30 பேர் சிக்கினர்


போபால் அரசு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்தது: இடிபாடுகளில் 30 பேர் சிக்கினர்
போபால், ஏப். 26- 

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்த மருத்துவமனையின் பழைய கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. 

மின் உற்பத்திக்கான புதிய கருவிகள் கண்டுபிடிப்பு: முகம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை


மின் உற்பத்திக்கான  புதிய கருவிகள் கண்டுபிடிப்பு: முகம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை
ராமநாதபுரம், ஏப்.

ராமநாதபுரம் கீழக்கரையில் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் மின்ணணுவியல் துறை இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் அஹமது ஹுசேன் ஆசிப், பாசித் கனி, செய்யது முகம்மது பாதூ மற்றும் சின்னத்துரை ஆகியோர் குறைந்த காற்றழுத்தத்தின் மூலம் இயங்கும் புதிய காற்றாலை நவீன கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

வடகொரிய தொழில் வளாகத்திலிருந்து அனைத்து தொழிலாளர்களையும் திரும்ப பெற தென் கொரியா முடிவு


வடகொரிய தொழில் வளாகத்திலிருந்து அனைத்து தொழிலாளர்களையும் திரும்ப பெற தென் கொரியா முடிவு
சியோல், ஏப். 26-

தென்கொரிய எல்லையில் உள்ள வடகொரியா பகுதியில் கெசாங் தொழில் வளாகம் இயங்கி வந்தது. இருநாடுகளும் கூட்டாக அமைத்துள்ள, இதில் இரு நாட்டு தொழிலாளர்களும் பணிபுரிந்து வந்தனர்.

சென்னை வியாபாரியை கழுத்தை அறுத்து கொன்ற மனைவி


சென்னை வியாபாரியை கழுத்தை அறுத்து கொன்ற மனைவி
ஸ்ரீபெரும்புதூர், ஏப்.26-

ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் பின்புறம் கடந்த மாதம் 2-ந் தேதி 45 வயது மதிக்கதக்க ஆண் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என உடனடியாக தெரிய வில்லை. ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

ஆப்கானிஸ்தானில் பஸ்-டேங்கர் லாரி மோதல்: 30 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் பஸ்-டேங்கர் லாரி மோதல்: 30 பேர் பலி
காந்தகார், ஆப். 26-

ஆப்கானிஸ்தானின் காந்தகார் மாகாத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் இன்று பாப்பி (கசகசா) அறுவடை செய்யும்

மலர்வழி :: தீவிரவாதிகள் யார்?


மலர்வழி :: தீவிரவாதிகள் யார்?



rahmanfayed : தீவிரவாதிகள் யார்? என்று எழுதிய சகோதரி மலர்வழி எழுதிய "பாவப்பட்ட முஸ்லிம் பலி ஆடுகள்!!"  பதிவை உங்களிடம் சமர்பிக்கிறேன் ..

பாவப்பட்ட முஸ்லிம் பலி ஆடுகள்!!


சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு:

புதன், 24 ஏப்ரல், 2013

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் நிலநடுக்கம்


First Published : 24 April 2013 
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு


பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு
இஸ்லாமாபாத், ஏப். 24-

பாகிஸ்தானில் இன்று பிற்பகல் 3 மணியளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

கர்நாடக மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகள்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு


கர்நாடக மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகள்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
பெங்களூர், ஏப். 24-

கர்நாடக மாநிலத்தில் மே 5-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஆளும் பா.ஜனதாவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக களமிறங்கி உள்ள காங்கிரஸ் கட்சி, இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணி வெளியிட்ட அந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

சிறிலங்காவில் ஊடகவியலாளர் பாதுகாப்பினை உறுதி செய்க : பிரித்தானியா கோரிக்கை


சிறிலங்காவில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென,
அந்நாட்டு அரசிடம் பிரித்தானிய அரசாங்கம் கொரியிருப்பதாகத் தெரிய வருகிறது. சிறிலங்காவில் மனித உரிமைகள் காட்டப்படும் அக்கறைகள் தொடர்பில் பிரித்தானியாக உன்னிப்பாகவும், தொடர்ச்சியாகவும் கண்காணித்து வருவதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டர் பர்ட் தெரிவித்துள்ளார்.

இரண்டு வழக்குகளின் கீழ் சோனியாகாந்திக்கு ஹைதராபாத் நீதிமன்றம் நோட்டீஸ்!



இரட்டை குடியுரிமை உள்ளிட்ட இரண்டு குற்றப்பிரிவின் கீழ் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது,
ஹைதராபாத் நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்து அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திங்கள், 22 ஏப்ரல், 2013

பாஸ்டன் குண்டு வெடிப்பின் எதிரொலி அடங்கும் முன் வாஷிங்டன் மாநிலத்தில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி



அண்மையில் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மரதன் ஓட்டப்போட்டியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மூவர் பலியாகியிருந்ததுடன் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர்.

நைஜீரியாவில் இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் - 185 பேர் பலி



நைஜீரியாவின் வடக்கே சாட் நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள பாகா என்ற ஊரை மையம் கொண்டு இஸ்லாமிய ஆயுததாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் சிக்கி 185 பேர்  வரை கொல்லப் பட்டுள்ளனர்.

சனி, 20 ஏப்ரல், 2013

பாஸ்டன் மாரத்தான் "விஸ்வரூபம்"

------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாஸ்டன் மாரத்தான் "விஸ்வரூபம்"
 -----------------------------------------------------
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த உலகப்புகழ் மாரத்தான் போட்டியில்  இரண்டு குண்டுகள் வெடித்ததில் 'மூன்று பேர் பலியாயினர்.
இரட்டைக் கோபுர தகர்ப்புக்குப்பின்னர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் பின்னர் அமெரிக்காவில் நடந்த  குண்டு வெடிப்பு இது .
வழக்கம் போல் அப்பாவிகள்தான் உயிரை பறி கொடுத்தனர்.
குண்டு வெடிப்பு அன்று.

பரமக்குடி: மதுரை-ராமேஸ்வரம் அரசு பஸ்சில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள்






பரமக்குடி: மதுரை-ராமேஸ்வரம் அரசு பஸ்சில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தி வந்த சிவகங்கை இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். 

திண்டிவனம் அருகே அதிகாலையில் சோகம் திருட்டு மணல் லாரி ஏறி 3 பேர் உடல் நசுங்கி பலி






திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த கொல்லியங்குணம் கிராமம் புதுக்காலனியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்

இந்தியாவில் ஆண்டுதோறும் 30 ஆயிரம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றார்கள்: ஜ.நா கவலை

[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 12:35.42 PM GMT +05:30 ]
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என ஐ.நா. சபையின் கண்காணிப்பில் இயங்கி வரும் ”யூனிசெஃப்” (ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) கூறியுள்ளது.

இந்தியா எல்லைக்குள் சீனாப் படைகள் நுழைந்ததால் பதற்றம்

[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 12:29.39 PM GMT +05:30 ]
இந்திய சீன எல்லையான காஷ்மீரில் உள்ள லடாக் பகுதிக்குள் சீனப் படைகள் அத்துமீறி சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் உள்ளே நுழைந்துள்ளது. இதனை அறிந்த இந்திய ராணுவமும் அங்கு சென்றுள்ளதால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

லெபனானில் மட்டும் 4.25 லட்சம் சிரியா அகதிகள் தஞ்சம்

[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 12:17.18 பி.ப GMT ]
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தைவான் நாட்டில் ஆறு குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 01:12.15 பி.ப GMT ]
கடந்த நான்கு மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக தைவான் அரசு 6 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பளித்து அதனை நிறைவேற்றியுள்ளது.

தமுமுகவின் கோடை கால மாணவர் முகாம் ஏப்ரல் 27ல் தொடங்குகிறது



E-mail Print PDF
தமுமுக மாணவர் அணியின் சார்பில் கோடை கால இஸ்லாமிய பண்பியல் பயிற்சி முகாம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெற உள்ளது.
முதலாவதாக ஏப்ரல் 27 தொடங்கி மே 1 வரை விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் நடைபெற இருக்கிறது. இதில் விழுப்புரம் வடக்கு,

தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் மீன்வளத்துறை மானியக்கோரிக்கையில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் உரை:



E-mail Print PDF
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே மீன் வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை மானியக் கோரிக்கையிலே மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக எங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வாய்ப்பு தந்தமைக்காக முதலிலே நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்திலே தற்போது நடைபெற்று வரக்கூடிய அதிமுக அரசு மீனவர்களுடைய நலனைப் பாதுகாப்பதற்காகவும் அவர்களுடைய வாழ்விலே வளம்

விஜயகாந்த் – கருணாநிதி திடீர் சந்திப்பு! (Photo)


தலைவர் கருணாநிதியும் எதிர்பாராத விதமாக இன்று திடீரெனச் சந்தித்து பரஸ்பரம் கும்பிடு போட்டுக் கொண்டனர்.

டெல்லியில் 5 வயது சிறுமி பலாத்காரம் :நேரில் சென்று பார்வையிட்ட சோனியா காந்தி




வெள்ளி, 19 ஏப்ரல், 2013

பொஸ்டன் நகரில் குண்டு வைத்தது ரஷ்ய சகோதர்கள்: பரபரப்பான தகவல்

[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013,
பொஸ்டன் நகரில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மரதன் போட்டியில் குண்டு வைத்தவர்கள் ரஷ்யாவை சேர்ந்த சகோதரர்கள் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகில் ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா: ஆய்வறிக்கை தகவல்

[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 
'உலகில் ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியாதான்' என்று உலக வங்கி நடத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

டெல்லி ஆர்ப்பாட்டத்தில் பெண்ணை தாக்கிய பொலிஸ் அதிகாரியின் வேலை இடைநிறுத்தம்

[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013,
டெல்லி காந்தி நகரில் 5 வயது சிறுமி பக்கத்து வீட்டில் வசித்த நபரால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை மோசமாக உள்ளது.

புதன், 17 ஏப்ரல், 2013

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறனை 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க திட்டம்: பிரதமர் மன்மோகன் சிங் தகவல்


புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறனை 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க திட்டம்: பிரதமர் மன்மோகன் சிங் தகவல்

First Published : 18 April 2013 
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறனை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
மேலும், மாசற்ற மின் உற்பத்திக்கு மானியம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற 4ஆவது புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர்கள் மாநாட்டை துவக்கி வைத்த அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

கார்-லாரி மோதல்: ஒருவர் சாவு


 ராமநாதபுரம்


ராமநாதபுரம் அருகே வழுதூர் விலக்கு சாலையில் செவ்வாய்க்கிழமை கார் மீது லாரி மோதிய விபத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

விபசார அழகிகளுக்கு கள்ள நோட்டை தந்துவிட்டு எஸ்கேப் ஆகும் கஸ்டமர்கள் : சோனாகச்சியில் அரங்கேறும் கொடுமை



Rupee
கொல்கத்தா :
கொல்கத்தாவில் உள்ள விபசார விடுதிகளில் அழகிகளைத் தேடி வருகிற வாடிக்கையாளர்கள் அவர்களிடம் இன்பம் அனுபவித்து விட்டு அதற்கான கட்டணத்தை கள்ள நோட்டாக தந்து ஏமாற்றி விடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

பப்புவா நியூகினியாவிலும் பூகம்பம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு


பப்புவா நியூகினியாவிலும் பூகம்பம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு
பேங்குனா, ஏப். 16-
 
பசிபிக் பெருங்கடலின் 'ரிங் ஆப் பையர்' என்றழைக்கப்படும் பூகம்ப பகுதியில் உள்ள பப்புவா நியூகினியாவில் இன்று பூகம்பம் ஏற்பட்டது. இன்று மாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 5.6 ஆகப்பதிவானது.

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 21 பேர் பலி


பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 21 பேர் பலி
இஸ்லமாபாத், ஏப். 16-
 
பாகிஸ்தான் தென்மேற்கு பகுதி பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று மாலை 3.44 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.9 அக பதிவானது. இதனால் பஞ்கர் மற்றும் கரன் மாவட்டங்களில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன.

பாஸ்டன் குண்டுவெடிப்பில் தொடர்பா?- பாகிஸ்தான் தலிபான் இயக்கம் மறுப்பு


பாஸ்டன் குண்டுவெடிப்பில் தொடர்பா?- பாகிஸ்தான் தலிபான் இயக்கம் மறுப்பு
இஸ்லாமாபாத், ஏப். 16-
 
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் பகுதியில் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை

திங்கள், 15 ஏப்ரல், 2013

அழிவின் பிடியில் 500 கோடி மக்கள் - கொரிய தீபகற்பத்தில் போர் வேண்டாம்...! : பிடல் காஸ்ட்ரோ வேண்டுகோள்


               
கொரிய தீபகற்ப பகுதியில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் கியூபப் புரட்சியின் மகத்தான தலைவர் பிடல் காஸ்ட்ரோ கொரிய போரை தவிர்ப்பது நமது கடமை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு:

உலகப்புகழ் பெற்ற பாஸ்டன் மரதன் போட்டியில் தொடர் குண்டுவெடிப்பு : அதிர்ச்சியில் அமெரிக்கா


உலகப்புகழ் பெற்ற அமெரிக்காவின் பாஸ்டன் மரதன் போட்டிகளின் போது நேற்று மாலை இடம்பெற்ற அடுத்தடுத்த இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் குறைந்தது 2  பேர் கொல்லப்பட்டும், 100க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தும் உள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஆபாச தளங்களை தடை செய்வது தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்


ஆபாச தளங்களை தடை செய்வது தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
புதுடெல்லி, ஏப். 16- 

இந்தூரை சேர்ந்த வக்கீல் கமலேஷ் வாஸ்வானி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஒரு மனுவில், இணையதளத்தில் ஆபாச வீடியோ படங்களை பார்ப்பது குற்றமல்ல, ஆனால் இது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.