puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

வாக்குச் சாவடியில் அமளி?: தேர்தல் ஆணையம் எதிர்கொள்ளும்




வாக்குச் சாவடியில் அமளி?: தேர்தல் ஆணையம் எதிர்கொள்ளும்
லூமூட், பிப்ரவரி 24- எதிர்வரும் 13-வது பொதுத்தேர்தலின் போது வாக்குச் சாவடியில் அமளி துமளி ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது.

குறிப்பிட்ட சில காரணங்களால் வாக்கு சீட்டுகள் சில வாக்காளர்களுக்கு வழங்கப்படாது. விரலில் மையிட அனுமதிக்காதவர்களுக்கும், அல்லது வாக்காளர்களை ஏமாற்றுவதற்காக முன்பதாகவே சில பொறுப்பற்ற தரப்பினர் விரலில் மையிட்டு விடும் பட்சத்தில் வாக்கு சீட்டுகள் வழங்கப்படாது.
"விரலில் நிரந்தர மையிடக்கூடாது என சில தரப்பினர் கூச்சல் போட்டால், அது ஒரு குற்றமாகக் கருதப்படும்.
எனவே தேர்தலின் போது, தேர்தல் ஆணையத்துடன் இணைந்து காவல்துறையினரும் பணியாற்றவிருப்பதால், பொதுமக்கள் விதிமுறைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என தேர்தல் ஆணைய துணைத்தலைவர் டத்தோ வான் அஹ்மாட் வான் ஜுனைடி தெரிவித்தார்

vanakkammalaysia. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக