puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 13 ஜூலை, 2013

குழந்தையைப் பெற்று உயிரோடு புதைத்துவிட்டு தாய் தலைமறைவு!


on .
Baby Murder Eu13072013
வவுனியாவில் தான் பெற்றெடுத்த குழந்தையை தாய் மண்ணுக்குள் புதைத்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது
. வவுனியா கிடாச்சூரி அம்மிவைத்தான் கிராமத்தில் பிறந்து ஒரே நாளான தனது குழந்தையை மண்ணை வெட்டி புதைத்து விட்டு தாய் தலைமறைவாகிவிட்டதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ. ஜெயக்கெனடி தெரிவித்தார்.
கணவன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் 7 வயது மகனுடன் அம்மிவைத்தான் கிராமத்தில் வசித்து வந்த பெண்ணொருவர் குழந்தையொன்றை பிரசவித்திருந்த நிலையில் அதனை உடனேயே மண்ணினுள் புதைத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அயலவர்களினால் பொலிஸாருக்கும் தனக்கும் அறிவிக்கப்பட்டதன் அடிப்டையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாக அவர் கூறினார்.

இந்நிலையில் தற்போது அத்தாய் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் பொலிஸார் குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர் என ஜெ. ஜெயக்கெனடி தெரிவித்தார்.

eutamilar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக