puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 31 ஜூலை, 2013

ஹிந்துக்கள் தீவிர மத வெறியர்களா!?



சுதிந்திரம் பெற்ற இந்தியாவில் தேசத் தந்தை என்று போற்றப் பட்ட காந்தியை படுகொலை செய்து விட்டு இஸ்மாயில் என்று பச்சை குத்தி முஸ்லிம்கள் மீது பழியை போட்டு மதக் கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்தவன் யார்??

மத வெறிப் பிடித்த காவி வெறியன்.ஆனால் பழியை சுமப்பது முஸ்லிம்கள். 

400 ஆண்டுகளுக்கு மேல் மக்களாள் வழிபாடு தளமாக பயன் படுத்தப் பட்டு வந்த பாபர் மஸ்ஜித் பள்ளிவாசலை ராமன் பிறந்த இடம் என்று சொல்லி அப் பள்ளியை தரை மட்டமாக்கியது யார்??

மதவெறிப் பிடித்த காவி வெறியர்கள் ஆனால் பழியை சுமப்பது முஸ்லிகள்.

ஹிந்து யாத்ரிகர்கள் சென்ற ரயிலை வேண்டுமென்றே கொளுத்தி அதை அப்பாவி முஸ்லிம்கள் மீது போட்டு குஜராத்தில் இனப் படுகொலையை நடத்தியது யார்??

மத வெறிப் பிடித்த காவி வெறியர்கள் ஆனால் பழியை சுமப்பது முஸ்லிம்கள்.

ஹைதரபாத்தில் முஸ்லிம்கள் வழிபாட்டு தளமான மக்க மஸ்ஜித் மீது தாக்குதல் நடத்தி 14 பேர் மரணம் அடையவும், 50 கும் மேற்பட்டோர் காயம் அடையவும் காரணமாக இருந்தவன் யார்??

மத வெறிப் பிடித்த காவி வெறியன் ஆனால் பழியை சுமப்பது முஸ்லிம்கள்.

ஹிந்துக்கள் வழிபடும் கோயிலின் உள்ளே பசு மாட்டு இறைச்சியை வீசி விட்டு முஸ்லிம்கள் மீது பழியைப் போட்டு மதக் கலவரம் ஏற்படுத்த நினைத்து மாட்டிக் கொண்டவன் யார்??

மத வெறிப் பிடித்த காவி வெறியன்.ஆனால் பழியை சுமப்பது முஸ்லிம்கள். 

கர்நாடகா மாநிலத்தில் இரவோடு இரவாக பாகிஸ்தான் நாட்டு கோடியை ஏற்றி அப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டு மதக் கலவரம் ஏற்படுத்த நினைத்து மாட்டிக் கொண்டவன் யார்??

மத வெறிப் பிடித்த காவி வெறியன் ஆனால் பழியை சுமப்பது முஸ்லிம்கள்.

மத சார்பற்ற நாடு என்று பீற்றிக் கொள்ளும் இந்தியாவில் ஆஸ்ட்ரேலிய நாட்டை சேர்ந்த ஒரு பாதிரியாரை அவர் கிறிஸ்தவ கொள்கையை மக்களுக்கு போதித்தார் என்ற காரணத்திற்காக அவரையும் அவர் குடும்ப உறுப்பினர்களையும் உயிரோடு வைத்து கொளுத்தி கொலை செய்தது யார்??

மத வெறிப் பிடித்த காவி வெறியன் ஆனால் பழியை சுமப்பது முஸ்லிம்கள்.

இப்படி சுதந்திர இந்தியாவில் அடுத்தவர் வழிபாட்டு தளங்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி, கலவரம் ஏற்படுத்த நினைத்து மாட்டிக் கொண்ட காவிக் கயவர்களின் சூழ்ச்சியின் பட்டியலை வரிசைப்படுத்தி கொண்டே செல்லலாம்.

ஆனால் இன்றுவரை இந்த காவிக் கயவர்களும் அவர்களை சார்ந்த சொம்பு நக்கிகளும் (ஆரியன்)மத வெறியர்கள் என்று திரித்து கூறுவது மாற்று கொள்கை கொண்ட மனிதர்களோடு நட்ப்போடும், பாசத்தோடும் பழக நினைக்கும் முஸ்லிம்களை கருவறுக்க துடிக்கிறார்கள் இந்த ஹிந்துத்துவாதீவிரவாதிகள் ஏன்?.

இவர்களின் முகத்திரை மக்களிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கிழிந்து வருகிறது. விரைவில் ஹிந்துக்களே இவர்களை புறக்கணிப்பார்கள் இவர்கள் மத வெறி செயலுக்கு முற்றுப் புள்ளி வைப்பார்கள். (என்ன இந்த கொடிய செயலால் அனைத்து ஹிந்துக்களின் பெயரையும் கெடுக்கிறார்கள் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக