puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 10 ஜூலை, 2013

மனைவியைக் கொன்றதை மறைக்க வீட்டை தீவைத்து கொளுத்திய வாலிபர்

மனைவியைக் கொன்றதை மறைக்க வீட்டை தீவைத்து கொளுத்திய வாலிபர்
July 10, 2013  04:44 pm
சவுதி அரேபியாவில் இளம்வயது மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு,கொலையை மறைக்க வீட்டை தீயிட்டு கொளுத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.



 ஜெத்தா நகரில் உள்ள மேற்கு செங்கடல் துறைமுகம் அருகே உள்ள அடுக்கு மாடி வீட்டில் 20 வயது இளம்பெண் அவரது கணவருடன் வாழ்ந்து வந்தார்.

சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையில் ஏற்பட்ட தகராறு பெரிய அளவில் முற்றியதால் ஆவேசமடைந்த கணவன்மனைவியை கத்தியால் குத்திக் கொன்றார்.

கொலை போன்ற கொடுங்குற்றங்களுக்கு அந்நாட்டில் மரண தண்டனை விதிக்கப்படுவதால் தண்டனையில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்த கொலையாளிக்கு ஒரு யோசனை தோன்றியது.

செங்கடல் துறைமுகம் அருகே வீடு பற்றி எரிவதாக வந்த தகவலை அடுத்து விரைந்து வந்த மீட்புப்படையினர் தீயை அணைக்க கடுமையாக போராடிக் கொண்டிருந்தனர்.

தீயை அணைக்க அவர்கள் நடத்தும் போராட்டத்தை அதே கட்டிடத்தில் வசிக்கும் நபர் மரத்தின் மறைவில் இருந்து கண்டு ரசிப்பதை மற்றொரு குடித்தனக்காரர் பார்த்து விட்டார்.

இத்தகவலை அவர் அவசரமாக போலீசாருக்கு தெரிவிக்கவே போலீசார் அவரை கைது செய்தனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவளை குத்திக் கொலை செய்து விட்டதாகவும்கொலையை மறைக்க வீட்டை தீயிட்டு கொளுத்தியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து குற்றவாளியை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

thamilan. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக