puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 17 ஜூன், 2013

வடபிராந்தியத்தில் கடும் வௌ்ளம்


இந்தியாவின் வடபிராந்தியத்தில் கடும் மழையை அடுத்து ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரக்காண்ட் மாநிலத்தில் 15 பேரும், ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் நால்வரும் உயிரிழந்துள்ளனர்.
மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், உத்தரகாண்டில் 40 ற்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை உத்தரகாண்ட் மாநிலத்திற்கு யாத்திரை சென்ற ஆயிரக்கணக்கானவர்கள், பாலங்கள் உடைந்து வீழ்ந்துள்ளதால் நிர்க்கதியாகியுள்ளனர்.
இதேவேளை பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற ஏனைய வடபிராந்திய மாநிலங்களிலும் கடும் மழை பெய்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜூன் மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரை பெய்யும் பருவமழை, இந்தியாவின் விவசாய துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

.newsfirst thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக