பயங்கரவாதிகளுக்கு அமெரிக்கா உதவுவதை தமது நாடு கடுமையாக எதிர்ப்பதாகவும், சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு உதவி வழங்குவதன் மூலம் அமெரிக்கா மாபெரும் தவறு இழைக் கின்றது என ரஷ்ய ஜனாதிபதி விளாடி மீர் புட்டின் தெரிவித்துள்ளார்.
சிரிய கிளர்ச்சிப் படைகள் ரஷ்யப் படை வீரர்களை கொலை செய்து அவர்களின் உடல் உறுப்புக்களை உண்ணுவதை அவதானித்ததன் பின்னர் தான் கடும் அதிர்ச்சியடைந்ததாகவும், அமெரிக்காவின் செயல்பாடுகளால் உலக சமாதானத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.
ilankainet thanks

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக