puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 14 ஜூன், 2013

பொலிஸ் முகத்தில் துப்பிய பத்திரிகை ஆசிரியருக்கு 10 ஆயிரம் டொலர் அபராதம்!

பொலிஸ் முகத்தில் துப்பிய பத்திரிகை ஆசிரியருக்கு 10 ஆயிரம் டொலர் அபராதம்!
June 14, 2013  09:58 am
சிங்கப்பூரில் குடித்து விட்டுபோலீஸ் முகத்தில் துப்பிய பிரிட்டன் நாட்டவருக்கு 10ஆயிரம் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்தவர் போர்கன் டங்கன்,34. சிங்கப்பூரில் இயங்கும் விமான நிறுவனத்தின்சார்பில் வெளியிடப்படும் பத்திரிகையில்இவர்ஆசிரியராக இருந்தார்.


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்மது அருந்தி விட்டுசாலையில் விழுந்து கிடந்தார்.அந்த வழியாக சென்ற இரண்டு போலீசார்,டங்கனை எழுப்பி விசாரித்தனர். போலீசைமரியாதை குறைவாக பேசியதற்காகஅவரைகை விலங்கிட்டு அழைத்து சென்றனர். இதனால்,கோபமடைந்த டங்கன்போலீசார் மீதுஎச்சில் துப்பினார். 

இதற்காகஅவர் கைது செய்யப்பட்டுவழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை அளிக்கும்படிஅரசு தரப்பு வழக்கறிஞர் கோரினார். ஆனால்டங்கனுக்கு10 ஆயிரம் டொலர் அபராதம் மட்டும் விதித்துநீதிபதி தீர்ப்புகூறினார்.

thamilan thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக