puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 8 மார்ச், 2013

கறந்த பாலில் புற்றுநோய்க் கிருமிகள்

[ வெள்ளிக்கிழமை, 08 மார்ச் 2013, 
ஜேர்மனியில் மேற்குப் பகுதியிலுள்ள பால்பண்ணையிலிருந்து பெறப்பட்ட பாலில் புற்றுநோய்க்கிருமிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் செர்பியாவில் இருந்து வாங்கிய மாட்டுத்தீவனம் தான் என்ற சந்தேகம் தோன்றியுள்ளது.
செர்பியாவிலிருந்து பெறப்பட்ட கெட்டுப்போன சோளக்குருணை கலந்த மாட்டுத்தீவனத்தை இங்கே உள்ள பண்ணைகளின் பசுக்கள் தின்றதால் அவைகள் தந்த பாலில் ஆஃப்லோட்டாக்சின் இரண்டு மடங்கு காணப்படுகிறது.

ஒரு கிலோ பாலில் 50 நானோ கிராம் ஆஃப்லாடாக்சினஸ் இருந்தால் ஆபத்தில்லை அதனை விற்கலாம்.
ஆனால் தற்பொழுது வரும் பாலில் நூறு நானோகிராம் ஆஃப்லாடாக்சினஸ் உள்ளதால் ஆபத்து அதிகம் என்று லோயர் சேக்ஸனி மாநிலத்தின் வேளாண் அமைச்சகத்தைச் சேர்ந்த உடோ பாஸ்செடாக்(Udo Paschedag) தெரிவித்துள்ளார்.
லோயர் சேக்ஸனியில் பண்ணைகளில் விற்கப்பட்ட பாலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட ஆஃப்லாடாக்சினஸின் அளவு முப்பது மடங்கு அதிகம் இருந்ததால் நூற்றுக்கணக்கான பண்ணைகள் சேக்ஸனியில் இருந்து வாங்கிய பாலை விற்க தடை விதிக்கப்பட்டது.


.newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக