puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 29 மார்ச், 2013

சிகரெட் பழக்கம் மனநோயின் அறிகுறி: ஆய்வில் தகவல்


லண்டன், மார்ச்.30-

இங்கிலாந்தில் கடந்த 50 ஆண்டுகளில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து ராயல் மருத்துவக் கல்லூரியும், ராயல் மனநிலை மருத்துவ கல்லூரியும் இணைந்து சிகரெட் பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களில் இங்கிலாந்தில் 1 கோடி பேர் சிகரெட் பிடிப்பது தெரிய வந்துள்ளது. அவர்களில் 30 லட்சம் பேர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சம் பேர் மனநலம் பாதிக்கும் வகையிலான போதை பொருட்களை புகைப்பவர்கள்.

10 லட்சம் பேர் பல வருடங்களாக மனநோய் பாதித்து அதன்மூலம் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டது. சிகரெட் பிடிப்பவர்களில் 30 லட்சம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை பார்க்கும்போது சிகரெட் புகைப்பதற்கும், மனநோய்க்கும் தொடர்பு இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும் சிகரெட் பழக்கம் ஒருவித மனநோயின் அறிகுறியாக தெரிகிறது என்றும் கூறுகின்றனர். அதிக அளவில் சிகரெட் பிடிப்பவர்கள், மனநல டாக்டரை சந்தித்து சிகிச்சை பெறுவதே சிறந்த வழி என்றும், இங்கிலாந்து நுரையீரல் அறக்கட்டளை அமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர் ஸ்டீபன் ஸ்பிரோ தெரிவித்துள்ளார்

maalaimalar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக