
தமிழக முதல்வர் ஜெயலலிதா மாநிலத்தில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தியை அதிகரித்து, தற்போது தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை போக்க உதவக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.




