puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 19 நவம்பர், 2015

அடையாற்றில் 5 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

அடையாற்றில் 5 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்
சென்னை, நவ. 19- 

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் பெய்த கனமழையால் அந்த மாவட்டங்களில் உள்ள ஏராளமான ஏரிகள் நிரம்பின. முக்கியமாக சென்னைக்கு தண்ணீர் வழங்கக் கூடிய செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து, பெருமளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 500 கன அடியில் இருந்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்து நீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்தது, ஆந்திராவின் பல இடங்களில் மழைபெய்து வருவதும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பதற்கான காரணங்களாக உள்ளது.


news maalaimalar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக