puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

அமெரிக்காவில் பயங்கர பனிப்புயல். Pennsylvanians நகரில் 500,000 மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பு.

  • அமெரிக்காவில் பயங்கர பனிப்புயல். Pennsylvanians நகரில் 500,000 மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பு.
07-02-2014 
அமெரிக்காவில் சில பகுதிகளில் தற்போது கடுமையான பனிப்புயல் ஏற்பட்டு வருவதால் பல பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.

அமெரிக்காவில் நேற்று Pennsylvanians உள்பட பல நகரங்களில் பனிப்புயல் அடித்து வருகிறது. பென்சில்வேனியா நகரில் சுமார் 500,000 மக்கள் பனிப்புயல் காரணமாக மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். அந்நகரின் மீட்புப்படைகள் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணியை கவனித்து வருகிறது.
Pennsylvanians சாலைகளில் ஒரு அடிக்கும் மேல் பனிக்கட்டி படர்ந்து இருப்பதால் போக்குவரத்து கடுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கடுமையான பனிப்புயலால் முக்கிய சாலைகளின் குறுக்கே மரங்கள் விழுந்துள்ளது. இந்த வார இறுதிவரை Pennsylvanians  நகரில் மின்சாரம் இன்றி மக்கள் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என Pennsylvania Public Utility Commission செய்தித்தொடர்பாளர்  Jennifer Kocher அவர்கள் நேற்று அளித்த ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுவரை சுமார் 1 லட்சம் வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதாக Pennsylvanians நகர மின்சார அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்சார கோளாறுகளை சரிசெய்ய அதிகாரிகள் இரவு பகலாக முழுவீச்சில் போராடி வருகின்றனர்.

news thedipaar. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக