puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

மும்பையில் திடீர் விபத்து! உயிருக்கு போராடும் மக்கள்(வீடியோ இணைப்பு)


மும்பையில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.
மும்பையில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், பொலிசார் பொதுமக்களுடன் சேர்ந்து இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் மும்பை ரயில் நிலையம் அருகில் 42 குடும்பங்கள் வசிக்கும் 5 மாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது.
விபத்து நடந்த தினத்தன்று காலையில் இருந்தே குடியிருப்பில் அதிர்வு, மற்றும் விரிசல்கள் ஏற்பட்டு இருந்தது கண்டு அச்சம் அடைந்த குடியிருப்பாளர்கள் சுமார் 100 பேர் பாதுகாப்பாக வெளியில் வந்துள்ளனர்.
7 வது முறை அடுத்த சில நிமிடங்களிலேயே கட்டிடம் இடிந்து விழுந்ததால், மீதம் இருந்த 10 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர் அவர்கள் மீட்கப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
மும்பையில் கடந்த 6 மாதங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்து விபத்து ஏற்படுவது இது 7 வது முறையாகும்.
Dozens feared dead after five storey residential building collapses in Mumbai
Up to 90 people are feared dead after a five storey building collapsed in India's financial capital of Mumbai this morning.
Rescue workers are trying to reach dozens of people who could be trapped in the debris of the residential building - some of whom can reportedly be heard calling for help.
The bodies of two people have been recovered already - with 12 people pulled out alive so far.
Scene: Up to 90 people are feared dead after a five-storey residential building collapsed in India's financial capital of Mumbai this morning
Recovery: Rescuers are trying to reach dozens of people who could be trapped in the debris of the building. Above, a dead body is carried out of the rubble
Survivor: The bodies of two people have been recovered already - with 12 people pulled out alive so far
The building, which is reportedly owned by Mumbai's municipal authority, is believed to home up to 22 families.
It crumbled just after 6am near Dockyard Road in the city's south-east.


newindianews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக