puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 2 ஜூலை, 2013

நக்சல் தாக்குதலில் ஐந்து காவல் அதிகாரிகள் பலி

நக்சல் கிளர்ச்சியாளர்கள்

இந்தியாவின் கிழக்கேயுள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் ஐந்து காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

காவல்துறை வாகனத் தொடரணி மீது மாவோயிஸ்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் அடக்கம்.
பழங்குடியினர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் சார்பில் போராடுவதாகக் கூறும் மாவோயிஸ்டுகள் மே மாதம் சத்திஸ்கரில் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர். சில வாரங்களுக்கு முன் ரயில் மீது அவர்கள் நடத்திய தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர்.

மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ள பல சிறப்பு மத்திய படைகள் பயன்படுத்தப்படுகின்றன.


bbc thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக