puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 18 ஜூலை, 2013

மருத்துவப் படிப்புக்கு, தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்த நடை! உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

  [வியாழன் - 18 ஜூலை-2013 -
மருத்துவப் படிப்புக்கு தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததுள்ளது. நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க பொதுவானதொரு தேசிய நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசின் மனு உள்பட 115 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், அனில் தவே ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மாநிலங்கள் தங்கள் விருப்பம் போல நுழைவுத்  தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம். அல்லது நேரடியாக மருத்துவப் படிப்பில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்றும்  பொதுவான தேசிய நுழைவுத் தேர்வை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்ற தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்தனர். மேலும் மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு இந்தத் தீர்ப்பு பொருந்தும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களும் பின்பற்றத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால், தமிழக மாணவர்களின் பெரும் கவலை தீர்க்கப்பட்டுள்ளது.

tamilantelevision thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக