puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 3 ஜூன், 2013

500 போலீசார், அதிகாரிகள் அதிரடி : புழல் மத்திய சிறையில் 3 மணி நேரம் சோதனை

  [திங்கள் - 3 ஜூன்-2013 - 
புழல் மத்திய சிறையில் 500க்கும் மேற்பட்ட போலீசாருடன் அதிகாரிகள் இன்று
காலை திடீர் சோதனை நடத்தினர். 3 மணிநேரம் நடந்த சோதனையில் செல்போன்கள், 
பீடி கட்டுகள் சிக்கின.சென்னை அருகே புழல் மத்திய சிறையில் ஏராளமான கைதிகள்
அடைக்கப்பட்டுள்ளனர். சமீபகாலமாக கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா
பொட்டலம், சிம் கார்டுகள் அடிக்கடி கைப்பற்றப்பட்டு வருகிறது. இவர்களுக்கு
இந்த பொருட்கள் எப்படி வருகிறது என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து
வருகின்றனர்.இந்நிலையில், சென்னை வடக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர்
ஸ்ரீதர் தலைமையில் சிறைத் துறை டிஐஜி மவுரியா, பூக்கடை துணை கமிஷனர்
நிர்மல்குமார் ஜோஷி, அம்பத்தூர் துணை கமிஷனர் மகேஸ்குமார், உதவி கமிஷனர்கள்
உள்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை புழல் சிறைக்கு வந்தனர்.
கைதிகள் அறை முழுவதும் அதிரடியாக சோதனை போட்டனர். 3 மணி நேரம் இந்த சோதனை
நடத்தப்பட்டது. இதில் கைதிகளிடம் இருந்து 4 செல்போன்கள், 2 சிம் கார்டுகள்,
100க்கு மேற்பட்ட பீடி கட்டுகள், 2 கத்தரிக்கோல், 10க்கு மேற்பட்ட
பிளேடுகள் கைப்பற்றப்பட்டன. இந்த பொருட்கள் கைதிகளுக்கு எப்படி கிடைத்தது,
சிறைத் துறை அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை
நடத்தி வருகின்றனர்

காணொளி செய்திகள்

tamilantelevision thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக