puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 24 ஜூன், 2013

ஹிரோஷிமா அணுகுண்டை போன்று 4 மடங்கு வெப்பம் அதிகம்: பூமி குறித்து விஞ்ஞானி எச்சரிக்கை

[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 10:09.45 மு.ப GMT ]
நாம் வாழும் பூமியின் வெப்பம் ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை போன்று நான்கு மடங்கு அதிகம் என அவுஸ்திரேலிய விஞ்ஞானி எச்சரித்துள்ளார்.
பூமியின் வெப்பம் குறித்து குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் தட்பவெப்ப தகவல் துறையைச் சேர்ந்த ஜான் குக் கூறுகையில், பூமி மீது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகப்படியான கரியமில(கார்பன்-டை-ஆக்சைடு) வாயுவின் அடர்த்தி அதிகரித்து உள்ளது.
இதனால் பூமியில் அதிகப்படியான வெப்பம் ஏற்படுகிறது. இது ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை போன்று நான்கு மடங்கு அதிகம்.
அதுவும் ஒவ்வொரு வினாடியும் புவி இவ்வாறு கடுமையான வெப்பத்திற்கு ஆட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் என்னவாகும் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
இந்த அதிகப்படியான வெப்பம் 90 சதவீதம் கடலுக்குத்தான் செல்கிறது. இதுதான் நிலப்பகுதியில் ஏற்படும் தட்பவெப்ப நிலைகளை காட்டும் அளவைக் கருவியைப்போல் செயல்படுகிறது.
இதனால் நிலங்கள், பனி மலைகள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவற்றின் மீது இவை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
இந்த புவி வெப்பமயமாதலுக்கு மனிதர்களே முக்கிய காரணம். கடந்த 20 ஆண்டுகளாக இதுகுறித்து நடைபெற்று வரும் ஆய்வுகளில், மனிதர்களின் தவறுகளால் புவி வெப்பமடைதல் வேகமாக நடைபெறுவதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்

newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக