puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 13 மே, 2013

ஈரான் எல்லைக்குள் நுழைய முயன்றவர்கள் சுட்டுக் கொலை

[ திங்கட்கிழமை, 13 மே 2013, 04:32.02 மு.ப GMT ]
ஈரான் நாட்டு எல்லையில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 10 ஆப்கானிஸ்தானியர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஆப்கானிஸ்தான் மேற்குப் பகுதியில் உள்ள ஹெராட் மாகாணத்தில் இருந்து ஈரான் எல்லைக்குள் 200-க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டவர் வெள்ளிக்கிழமை இரவு நுழைய முயன்றனர்.
அப்போது ஈரான் எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் உயிரிழந்தனர். 12-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளதால் வேலைவாய்ப்பைத் தேடி ஆண்டுதோறும் ஏராளமான ஆப்கானியர்கள் சட்டவிரோதமாக ஈரானுக்குள் நுழைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக