puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 13 மே, 2013

வன்முறையில் ஈடுபட்டால் குண்டர் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: ஜெயலலிதா எச்சரிக்கை


சென்னையில்,
தமிழக சட்டசபையில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிக்கு தடை விதிக்க அரசு தயங்காது என்று கூறியுள்ளார். மேலும், பா.ம.க.வின் சட்ட விரோத நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள முடியாது. ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறையின் போது சேதம் அடைந்த அரசு சொத்துக்களுக்கு இழப்பீடு பா.ம.க.விடம் இருந்து பெற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வன்முறையில் ஈடுபட்டால் குண்டர் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று கூறியுள்ளார்.

dailythanthi thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக