puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 20 மே, 2013

பெற்றோரை கொலை செய்ய முயற்சி:2 மகன்கள் மீது எஸ்.பி.யிடம் புகார்



First Published : 21 May 2013 
தனது மகன்கள் இருவரும் சொத்துப் பிரச்னைக்காக தங்களை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் ராமநாதபுரம்  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனனிடம் திங்கள்கிழமை பெற்றோர் புகார் செய்துள்ளனர்.

  ராமநாதபுரம் அருகே வெங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈசாத் (69). இவரது மனைவி கேம்ஸ் அம்மாள் (61). இவர்களுக்கு 5 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர்.
 இவர்களுக்கு சொந்த ஊரில் 12 ஏக்கர் நிலம் உள்ளது. இச்சொத்தை தங்களுக்கே தர வேண்டும் என்று மூத்த மகன் செல்வக்குமார்,
 இவரது மாமனார் செல்லப்பாண்டி, மாமியார் சுசீலா, மற்றொரு மகன் சிம்சன் ஆகியோர் சேர்ந்து ஈசாத்தையும், கேம்ஸ் அம்மாளையும் அடித்து, கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனராம்.
  இரு மகன்களிடம் இருந்து தங்களை காப்பாற்றுமாறு ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் கேமஸ் அம்மாள் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
   இதுவரை காவல் அதிகாரிகள் அவர்களை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  எங்களை அவ்விரு மகன்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும், அவர்கள் மீது போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனனிடம் ஈசாத்தும், கேம்ஸ் அம்மாளும் புகார் செய்துள்ளனர்

dinamani thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக