puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 20 ஏப்ரல், 2013

டெல்லியில் 5 வயது சிறுமி பலாத்காரம் :நேரில் சென்று பார்வையிட்ட சோனியா காந்தி





இச்சம்பவத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், டெல்லியில் மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் டெல்லியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இன்று இரவு முன்னெச்சரிக்கை காரணமாக டெல்லி கேட் அருகே பொதுமக்கள், போராட்டக்காரர்கள் ஒன்று கூடாத வண்ணம் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுடெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேரில் சென்று பார்வையிட்டார். அவர், சிறுமி சிகிச்சை பெறும் அறைக்குச் சென்று சிகிக்சை அளிக்கும் டாக்டரிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும், அந்தச் சிறுமியின் பெற்றோரிடம் பேசினார்.

tamilcnn thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக