puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 4 மார்ச், 2013

மகளின் திருமணத்தில் கலந்துகொள்ள மஃதனிக்கு ஜாமீன்! – ஷெட்டாருக்கு உம்மன் சாண்டி கடிதம்!



மஃதனி
திருவனந்தபுரம்:கர்நாடகா சிறையில் அநியாயமாக கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள பி.டி.பி கட்சி தலைவர் அப்துல் நாஸர் மஃதனியை, அவரது மகளின் திருமணத்தில் பங்கேற்க ஜாமீன் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரி கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி கர்நாடகா முதல்வர் ஜகதீஷ் ஷெட்டாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மார்ச் 10-ஆம் தேதி மஃதனியின் மகளுடைய திருமணம் நடைபெற உள்ளது. தனது திருமணத்தில் தந்தை பங்கேற்க ஜாமீன் வழங்க கோரி மஃதனியின் மகள் ஷமீரா ஜவ்ஹரா நேற்று முன் தினம் உம்மன் சாண்டிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மஃதனியின் சிகிட்சை பாதியில் நிறுத்தப்பட்டதாகவும், தொடர் சிகிட்சைக்கும், மகளின் கல்யாணத்தில் பங்கேற்கவும் மஃதனிக்கு ஜாமீன் அளிக்கவேண்டும் என கோரி மஃதனியின் மனைவி சூஃபியா மஃதனியும் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் பி.டி.பி தலைவர்களும் முதல்வருக்கு மனு அளித்திருந்தனர். இதனை தொடர்ந்து உம்மன் சாண்டி, கர்நாடகா முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதேவேளையில், மஃதனியின் விடுதலைக்காக கேரள அரசு தலையிடக்கோரி பி.டி.பி மாநில அளவில் நாளை தர்ணா போராட்டம் நடத்த உள்ளது.

thoothuonline. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக