தென்கொரியாவில் இயங்கும் சாம்சங் மொபைல் கம்பெனி, தனது அடுத்த தயாரிப்பான ஸ்மார்ட்போன் 4-ன் மாதிரி வடிவத்தை நியூயார்க்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வெளியிட்டது சாம்சங் நிறுவனம், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்திற்கு, மென்பொருள் தயாரிப்புகளில் கடும் சவாலாக விளங்குகிறது. இரு நிறுவனங்களும் தொடர்ந்து புதிய தொழில்நுட்ப வெளியீடுகளை அறிமுகப்படுத்துகின்றன.
சாம்சங், வெளியிடும் இந்த புதிய போன் பற்றிய தகவல் மார்ச் 5ஆம் தேதி தெரியவந்தது. இந்த போன் ஒருவரின் கண்களின் அசைவில் செயல்படும் என்பது சிறப்பு அம்சமாகும். இதனை தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் சாம்சங் பிரபலப்படுத்தியுள்ளது. இந்த போனில் ஸ்மார்ட் ஸ்க்ரோல் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வகை போன்கள் ஏப்ரல் முதல் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
சாம்சங், வெளியிடும் இந்த புதிய போன் பற்றிய தகவல் மார்ச் 5ஆம் தேதி தெரியவந்தது. இந்த போன் ஒருவரின் கண்களின் அசைவில் செயல்படும் என்பது சிறப்பு அம்சமாகும். இதனை தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் சாம்சங் பிரபலப்படுத்தியுள்ளது. இந்த போனில் ஸ்மார்ட் ஸ்க்ரோல் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வகை போன்கள் ஏப்ரல் முதல் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
puthiyaulakam thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக