01:03:2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 7.00 மணிக்கு இஸ்லாமும் இன்றைய அரசியலும்
என்ற தலைப்பில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சகோ. தமீமுன்
அன்சாரி.MBA அவர்கள் பஹ்ரைன் மண்டல தமுமுக மர்கஸில் ஆன்லைன் மூலம்
சிறப்புறையாற்றினார்கள். இன்நிகழ்சியில் தமுமுக பஹ்ரைன் மண்டல தலைவர்
சகோ.ராஜகிரி,யூசுப் மற்றும் துனைத்தலைவர் சகோ. நாகை, அப்துர்ரஹ்மான் அவர்கலும் தலமை
தாங்கிநார்கள். சகே.டாக்டர்,ஜெஹபர் அலி வரவேர்புறையும், சகோ.மன்னை அலி
நன்றியுறையும் வழங்கிநார்கள்.
.
இன்நிகழ்ச்சியை தமுமுக நிர்வாகிகள் சிறப்பாக ஏற்ப்பாடு செய்திருந்தனர். இன்நிகழ்ச்சியில் ஐம்பதுக்கும் மேற்ப்பற்றோர் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியின் இருதியில் அனைவர்க்கும் இரவு உணவு வழ்ஙகப்பட்டது.
.
எல்லா புகலும் இறைவன் ஒருவனுக்கே.
.
இன்நிகழ்ச்சியை தமுமுக நிர்வாகிகள் சிறப்பாக ஏற்ப்பாடு செய்திருந்தனர். இன்நிகழ்ச்சியில் ஐம்பதுக்கும் மேற்ப்பற்றோர் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியின் இருதியில் அனைவர்க்கும் இரவு உணவு வழ்ஙகப்பட்டது.
.
எல்லா புகலும் இறைவன் ஒருவனுக்கே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக