தமிழ்நாடு சர்வோதய மண்டல் அகில இந்திய மதுவிலக்குக் கவுன்சில் கூட்டம் சார்பாக
சென்னையில் 2.03.2013 அன்று மதுவிலக்கு மாநாடு நடைபெற்றது.
மக்கள் நலனைப் பேணக்கூடிய அரசு, வருமானத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு மதுவிலக்கை அமுல்படுத்தாது மதுவிற்பனையில் ஈடுபடுவது சரியான பொருளாதார நடவடிக்கையாக இருக்காது வலமான வ-மையான தமிழ்நாடு அமைய பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என நடைபெற்ற இம்மாநாட்டில் மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா.எம்..எச்.ஜவாஹிருல்லா, பட்டாளி மக்கள் கட்சி நிறுவனம் மரு. ராமதாஸ், முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் குமரி ஆனந்தன், மதிமுக மாசிலாமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி கௌதம சன்னா உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் பல்வேறு மாநிலங்களில் மது விலக்குக்கான போராடிவரும் சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்
மக்கள் நலனைப் பேணக்கூடிய அரசு, வருமானத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு மதுவிலக்கை அமுல்படுத்தாது மதுவிற்பனையில் ஈடுபடுவது சரியான பொருளாதார நடவடிக்கையாக இருக்காது வலமான வ-மையான தமிழ்நாடு அமைய பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என நடைபெற்ற இம்மாநாட்டில் மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா.எம்..எச்.ஜவாஹிருல்லா, பட்டாளி மக்கள் கட்சி நிறுவனம் மரு. ராமதாஸ், முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் குமரி ஆனந்தன், மதிமுக மாசிலாமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி கௌதம சன்னா உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் பல்வேறு மாநிலங்களில் மது விலக்குக்கான போராடிவரும் சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக