puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 7 மார்ச், 2013

தாம்பத்ய உறவின் போது சண்டை: மனைவி கொடுத்த விநோத புகாரில் கணவன் கைது

[ வியாழக்கிழமை, 07 மார்ச் 2013, 11:14.24 AM GMT +05:30 ]
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பரிமளா என்ற இளம் பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து ஒரு புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் சமீபத்தில் தனக்கு திருமணமானதாகவும் அன்றைய முதலிரவு கணவர் தன்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

முதலிரவு என்பதால் அதை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாகவும் பின்னர் அடுத்தடுத்த உறவின்போது தன்னை பலமாக பல இடங்களிலும் கடித்தார் என்றும் இதனால் அவருடன் வாழ பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து கணவன் தயாளனை பொலிசார் அழைத்து விசாரிக்கையில் நான் கடிப்பதில்லை, என் மனைவிதான் என்னை கடிப்பா என்று கூறியுள்ளார்.
இதனால் குழம்பிப் போய் விட்ட பொலிஸார், இருப்பினும் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தயாளன் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன் பேரில் தயாளனையும் கைது செய்தனர்.

newindianews. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக