puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 16 பிப்ரவரி, 2013

அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட பச்சிளம் குழந்தை இறந்த சம்பவம்


[ சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013, 
தேனி அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதால் மரணமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள குச்சனூரைச்சேர்ந்த பழனிக்குமார் மனைவி மகேஸ்வரிக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 4 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.
நல்ல உடல் நிலையுடன் இருந்த குழந்தைக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஊசி போட்ட சில மணி நேரத்தில் குழந்தை இறந்ததோடு உடலும் நீல நிறமாக மாறியுளளது.
இறந்த குழந்தையை தங்கள் சொந்த கிராமத்திற்கு எடுத்துச்சென்று அடக்கம் செய்த பெற்றோர் குழந்தையின் மரணத்திற்கு தடுப்பூசியே காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர்.

newindianews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக