on 11 February 2013.
| |
சவூதி அரேபியாவுக்கான தூதரைத் திருப்பி அழைத்துக் கொண்ட சிறிலங்காவுக்கு பதிலடியாக, சவூதி அரேபியாவும் கொழும்புக்கான தனது தூதரை திருப்பி அழைத்துள்ளது. கடந்த மாதம் றிசானா நபீக்கு சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. |
இதற்கு
எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், றியாத்தில் இருந்த தனது தூதுவரை சிறிலங்கா
அரசாங்கம் திருப்பி அழைப்பதாக அறிவித்தது. இந்தநிலையிலேயே சிறிலங்காவுக்குப் பதிலடி
கொடுக்கும் வகையில் கொழும்பில் இருந்த தனது தூதுவர் அப்துல் அசீஸ் அல் ஜம்மாஸை
சவூதி அரேபிய அரசாங்கம் திருப்பி அழைத்துள்ளது.
eutamilar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக