
February
19, 2013 05:27 pm
தமிழீழ
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் காணொளியை பார்த்த பிறகு கருத்து
தெரிவிப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்
பிரபாகரனின் இளையமகனான 12வயதுடைய
பாலச்சந்திரன் இலங்கை இராணுவம் கொடூரமாக சுட்டுக் கொன்றதாக சனல் 4
தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
பிரபாகரன் மகன் கொடூரமாக இலங்கை ராணுவத்தினரால்
கொல்லப்பட்டதாக சனல் 4
வெளியிட்ட தகவல் குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் செய்தியாளர்கள் இன்று (19) கருத்து கேட்டனர்.
இதற்கு
பதில் அளித்த ஜெயலலிதா, பிரபாகரன் மகன் வீடியோவை பார்த்த பிறகு கருத்து
தெரிவிப்பதாக கூறினார்.
thamilan thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக