puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 16 பிப்ரவரி, 2013

நூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை




Last Updated : Saturday , 16th February 2013 08:03:12 AM


டெல்லியில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்களில் பணம் வைக்கும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், வங்கி கணக்குகளில் ரூ.4.96 கோடி
குறைந்திருப்பதை வங்கி ஊழியர்கள் அண்மையில் கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில், பணம் வைக்கும் நிறுவன ஊழியர்கள் நூதன முறையில் பணத்தை களவாடியது தெரியவந்தது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏடிஎம்மில் பணம் வைக்க வரும்போதும், பராமரிப்பு பணியின்போதும் ஏடிஎம் ஷட்டர் மூடப்படும். அந்த நேரத்தில் ஏடிஎம் மெஷினுக்குள் 100 ரூபாய் வைக்க வேண்டிய இடத்தில் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்து தங்கள் கணக்கு டெபிட் கார்டு மூலம் பணத்தை எடுத்துள்ளனர். ரூ.4000 தேவையென குறிப்பிட்டால் ரூ.40 ஆயிரம் பணம் அவர்களுக்கு கிடைக்கும். இதுபோல 2 ஆண்டுகளாக ரூ.5 கோடி வரை மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது


.tamilkurinji. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக