puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

அலகாபாத் கும்ப மேளாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு! கூட்டநெரிசலே விபத்துக்கு காரணம் என தொடர்வண்டித் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் விளக்கம்!!


உத்தரபிரதேசத்தின் அலகாபாத் தொடர்வண்டி நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
உத்தரபிரதேச  மாநிலம்  அலகாபாத்தில் கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  3 கோடி பக்தர்கள் நேற்று புனித நீராடினர். பின்னர், சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக, ஆயிரக்கணக்கானோர்  அலகாபாத் தொடர்வண்டி  நிலையத்தில் குவிந்தனர். இதனால், தொடர்வண்டி;நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அந்த நேரத்தில் 5வது மற்றும் 6வது நடைமேடைப் பகுதியில் திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் பதற்றத்துடன் அங்குமிங்கும் ஓடியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் 36 பேர் உயிரிழந்து விட்டனர். அவர்களில் 20 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.
இந்த கும்பமேளா நிகழ்ச்சிக்கு தொடர்வண்டி போக்குவரத்து தொடர்பாக முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்ட திட்டத்தின் படியே அனைத்தும் செயல்பட்டு வருவதாகவும். கூட்டநெரிசலுக்கு அலட்சியம் காரணமில்லை என்றும் ; கூட்ட நெரிசலே காரணமென விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும்   தொடர்வண்டி துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்துள்ளார். 

tamilantelevision. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக