puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 6 பிப்ரவரி, 2013

மருமகளை 3 வருடங்களாக பலாத்காரம் செய்துவந்த மாமனார் கைது


First Published : Wednesday , 6th February 2013 06:39:19 AM

Last Updated : Wednesday , 6th February 2013 06:39:19 AM



மருமகளை 3 வருடங்களாக பலாத்காரம் செய்துவந்த மாமனார் கைது,
மகாராஷ்டிர மாநிலம் பீட் கிராமத்தில் 23 வயதான தனது மருமகளை 3 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துவந்த மாமனார் கைது செய்யப்பட்டார்.
மருமகளை மாமனாரே பலாத்காரம் செய்துவந்த இந்தச் செயலுக்கு உடந்தையாக இருந்து ஊக்குவித்துள்ளார் அவரின் மனைவி பாமாபாய் தோர்வே. அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அஷ்டி தாலுகா சோலாப்பூர்வாடி கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான சம்பட் பாபுராவ் தோர்வே, கடந்த 2009ம் வருடத்தில் இருந்து 2012 மே மாதம் வரை பலமுறை தனது மருமகளை பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்தப் பெண் தனது கணவர் பிபிஷானிடம் கூறியும், அவர் கண்டுகொள்ளாமல் உடந்தையாக இருந்துள்ளார்.
இது குறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து மாமனாரைக் கைது செய்தனர். அந்தப் பெண்ணின் கணவரைத் தேடி வருகின்றனர்

tamilkurinji.i thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக