Monday, 18 February 2013 19:34
மனிதநேய
மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை
அறிக்கை:
விலைவாசி
உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகள் பிப்ரவரி 20, 21
தேதிகளில் நடத்தும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி
ஆதரவளிக்கிறது. ஜனநாயக வழியில் நடைபெறும் இப்போராட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு
அழைப்பு விடுக்கிறது.
மனிதநேய
மக்கள் கட்சியினர் முழுமையாக வேலை நிறுத்திற்கு ஆதரவளித்து களமிறங்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அன்புடன்
(எம்.
தமிமுன் அன்சாரி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக