puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கருத்தால் சர்ச்சை


.
பதிவு செய்த நாள் -
ஜனவரி 20, 2013  at   5:02:13 PM
 
நாட்டில் நடைபெற்று வரும் பயங்கரவாத சம்பவங்களுக்கு இந்துத்வா அமைப்புகளின் பயிற்சி முகாம்களே காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

சுஷில்குமார் ஷிண்டேவின் இந்த கருத்துக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், இது உள்துறை அமைச்சரின் பொறுப்பற்றத் தன்மையை காட்டுவதாக கூறியுள்ளார்.
இந்து பயங்கரவாதம் என அவர் குறிப்பிட்டிருப்பது வேதனை அளிப்பதாவும், இந்த கருத்துக்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் முக்தர் அப்பாஸ் நக்வி வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, தனது கருத்து தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சுஷில்குமார் ஷிண்டே விளக்கம் அளித்துள்ளார். இந்து தீவிரவாதம் என தாம் கூறவில்லை என்றும், காவித் தீவிரவாதம் என்றே தாம் குறிப்பிட்டதாகவும் ஷிண்டே விளக்கம் அளித்துள்ளார்.


/puthiyathalaimurai.tv thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக