on 11 January 2013.
இதில்
2 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறி்த்து போலீசார் கூறுகையில், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவன் மாணவனாக
இருக்கலாம் எனவும் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து விசாரணை
நடந்துவருவதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும்
தெரிவித்துள்ளனர்.
News
: Source
eutamilar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக