puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 12 ஜனவரி, 2013

மராட்டியம் மாநிலம் முழுவதும் சிவசேனா அமைப்புகள், பெண்களுக்கு கத்திகளை வினியோகம்


சனிக்கிழமை, 12 ஜனவரி 2013 13:15
மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேயின் பிறந்த தின விழாவை வருகிற 23-ந்தேதி கொண்டாட சிவசேனா கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். மும்பை தெற்கு பகுதி சிவசேனா கட்சியினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

பால்தாக்கரே பிறந்த நாள் விழாவின்போது பெண்களுக்கு கத்தி வழங்க சிவசேனா கட்சியினர் தீர்மானித்துள்ளனர். டெல்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தை தொடர்ந்து பெண்கள் தங்களை, தாங்களே பாதுகாத்துக் கொள்ள கத்தி வினியோகம் செய்யப்பட உள்ளது என சிவசேனா தலைவர்களில் ஒருவரான அஜய் சவுத்திரி கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-
பெண்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டன. எனவேதான் நாங்கள் பெண்களுக்கு கத்தி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நாங்கள் விநியோகிக்க உள்ள கத்தி சீனாவில் தயாரிக்கப்பட்டது. அந்த சிறு கத்தியை இரண்டாக மடக்கி பெண்கள் தங்கள் பர்சுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
ஆபத்து நேரங்களில் பெண்கள் அந்த கத்தியை எடுத்து பயன்படுத்தலாம். பெண்கள் தங்கள் சுய பாதுகாப்புக்காக அந்த கத்தியை பயன்படுத்தினால் அதற்காக வழக்கை சந்திக்க நேரிட்டால், அந்த வழக்குக்காக சிவசேனா உதவி செய்யும். 29-ந்தேதிக்கு பிறகு மராட்டியம் மாநிலம் முழுவதும் சிவசேனா அமைப்புகள், பெண்களுக்கு கத்திகளை வினியோகம் செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
சிவசேனா அமைப்பினால் தொண்டர்கள் நடத்தப் பட்ட கலவரத்தில் உயிர்யிழந்தோர் எண்ணிக்கை ஏறாளம் குறிப்பிடதக்கவை

makkalmanasu. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக