puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 11 ஜனவரி, 2013

பிரான்சில் நடந்தேறிய படுகொலைகள்; குர்திஷ் இனப் பெண்கள் மூவர் சுட்டுக்கொலை!




on 11 January 2013.
பாரிசில் குருதிஸ் (Kurdish) இனப் பெண்கள் 3-வர் இன்று பிரான்சில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள். குர்திஷ் இனத்தைச் சேர்ந்த பெண் விடுதலைப் போராளிகளான இவர்கள், PKK என்று அழைக்கப்படும் விடுதலை அமைப்பின் உயர் நிலை, 2 ஆம் இணைப்பு...

அங்கத்தவர்களாக இருந்த, இம் மூவரும் இன்று அதிகாலை சுடப்பட்டுள்ளார்கள். PKK அலுவலகத்தில் வைத்தே இவர்கள் சுடப்பட்டுள்ளார்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக பிரெஞ்சுப் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள். இவர்களது உடல்களை இன்று அதிகாலை 2h00 மணியளவில் பொலிசார் கண்டுபிடித்ததாகவும் மேலும் அறியப்படுகிறது.


 

பிரான்சில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பரிதி அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து PKK அமைபின் அங்கத்தவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள். இவ்வாறு விடுதலை போராட்ட அமைப்பில் உள்ளவர்களை, பிரான்சில் சுட்டால், அது ஒரு பெரிய விடையமாக உருவெடுக்காது என்று குற்றம் புரிபவர்கள் அறிந்துவைத்திருக்கிறார்களா ?


குறைந்த பட்சம் பரிதி கொலை வழக்கிலாவது, பிரெஞ்சுப் பொலிசார் தீவிர நாட்டம் காட்டியிருந்தால், இவ்வாறான பிறகொலைகளை தடுத்திருக்க முடியும் என, பிரான்ஸ் வாழ் தமிழ் ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.பிரான்ஸ் மண்ணில் குற்றச்செயல்களைப் புரிந்துவிட்டு இலகுவாக தப்பிக்க முடியும் என, குற்றவாளிகள் எண்ணும் அளவுக்கு பிரெஞ்சுப் பொலிசார் நடவடிக்கைகள் அமைந்துள்ளமை பெரும் வேதனைக்குரிய விடையமாகும்.

News : Source

eutamilar. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக