puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 10 ஜனவரி, 2013

மலேசியா பொலிசார் மீது மிளகாய் பொடியை தூவிட்டு தப்பி ஓடிய கைதிகள்!



on 10 January 2013.
மலேசியாவில் கைதிகள் பொலிசார் மீது மிளகாய் பொடியை தூவி தப்பி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவின் பினாங்க் பகுதியை சேர்ந்த 9 குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பொலிசார் அழைத்து சென்றனர். அப்போது இந்த கைதிகள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் தாக்கி...

சண்டையிட்டு கொண்டனர். சோதனை சாவடி அருகே பொலிசார், வாகனத்தின் பின் கதவை திறந்த போது கைதிகளில் ஒருவன் தான் வைத்திருந்த மிளகாய் பொடியை பொலிசார் கண்களில் தூவினான்.


இதனால் பொலிசார் தடுமாற்றமடையவே, ஏழு கைதிகளும் தப்பி ஓடினர். இவர்களை பொலிசார் ஹெலிகொப்டர் மூலம் தேடி வருகின்றனர்.

eutamilar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக