puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 3 ஜனவரி, 2013

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.


கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பினர்.ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுமார் 500 விசைப்படகுகளில் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் மீன் வளம் நிறைந்து காணப்படும் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்து கொண்டு இருந்தனர்.அப்போது சிறிய ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர்இ ராமேசுவரம் மீனவர்களை பார்த்து இங்கு வந்து மீன் பிடிக்கக்கூடாது என்று கூறி தரக்குறைவான வார்த்தைகளால் பேசினர். படகுகளில் ஏறி அவர்களை மிரட்டினர்.மேலும் கரைக்கு உடனே திரும்பி செல்லுங்கள் இல்லை என்றால் சிறைபிடித்து செல்வோம் என்று மீனவர்களிடம் மிரட்டினர். இதனால் பீதியடைந்த மீனவர்கள் அவசர அவசரமாக வலைகளை எடுத்துக் கொண்டு பெருத்த ஏமாற்றத்துடன் மீன்களை பிடிக்காமல் கரைக்கு திரும்பினர். 

tamilantelevision thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக