puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 15 ஜனவரி, 2013

சீனாவில் திடீரென தோன்றும் பாரிய துளைகள்! வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன

[ செவ்வாய்க்கிழமை, 15 சனவரி 2013, 11:48.51 மு.ப GMT ]
சீனாவில் கிராமமொன்றில் திடீரென பாரிய துளைகள் தோன்றுவதால், மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சீனாவில் நிலக்கரி சுரங்கத் தொழில் நடைபெறும் இடங்களில் நிலத்தடி நீர் முழுவதுமாக வற்றியுள்ளது.

இதனால் வயல்வெளிகளிலும், ஆற்றங்கரை ஓரத்திலும் திடீரென பெருந்துளைகள் தோன்றியுள்ளது.
கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் ஹுனான் மாநிலத்திலுள்ள லியான்யுவான் கிராமத்தில் 20 துளைகள் தோன்றியுள்ளன, 1200 பேர் வீடிழந்து தவிக்கின்றனர்.
இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்துள்ளனர்.
இதன் காரணமாக வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு, இழப்பீடுகளை செய்துதர அரசு ஆலோசித்து வருகிறது.
அளவுக்கு அதிகமாக நிலத்தடிநீர் வற்றியதே இதற்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.

newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக