puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 12 ஜனவரி, 2013

பாகிஸ்தானின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது



E-mail Print PDF
தமுமுக தலைவர் அறிக்கை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் மௌலவி ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் கண்டன அறிக்கை:
இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய ராணுவ வீரர்களை கொன்று அவர்களின் தலைகளை துண்டித்த பாகிஸ்தானிய ராணுவத்தின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சர்வதேச விதிமுறைகளையும், மனிதாபிமான நடவடிக்களையும் மீறிய இச்செயல் மூலம் பாகிஸ்தானிய ராணுவத்தின் கொடூர முகம் வெளிப்பட்டிருக்கிறது.
இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியையும், வளர்ச்சியையும் நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, எல்லையில் பதட்டத்தை உருவாக்கக்கூடிய எச்செயலையும் இருநாட்டு மக்களும் விரும்பவில்லை என்பதே உண்மை.
எனவே இந்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அரசியலுக்கும் அப்பபாற்பட்டு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்-ம் முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொண்டிருக்கிறது.


இவண்,
(ஜே.எஸ். ரிஃபாயி) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக