தமுமுக தலைவர் அறிக்கை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் மௌலவி
ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் கண்டன அறிக்கை:
இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய ராணுவ வீரர்களை கொன்று அவர்களின் தலைகளை துண்டித்த பாகிஸ்தானிய ராணுவத்தின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சர்வதேச விதிமுறைகளையும், மனிதாபிமான நடவடிக்களையும் மீறிய இச்செயல் மூலம் பாகிஸ்தானிய ராணுவத்தின் கொடூர முகம் வெளிப்பட்டிருக்கிறது.
இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியையும், வளர்ச்சியையும் நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, எல்லையில் பதட்டத்தை உருவாக்கக்கூடிய எச்செயலையும் இருநாட்டு மக்களும் விரும்பவில்லை என்பதே உண்மை.
எனவே இந்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அரசியலுக்கும் அப்பபாற்பட்டு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்-ம் முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
இவண்,
(ஜே.எஸ். ரிஃபாயி)
இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய ராணுவ வீரர்களை கொன்று அவர்களின் தலைகளை துண்டித்த பாகிஸ்தானிய ராணுவத்தின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சர்வதேச விதிமுறைகளையும், மனிதாபிமான நடவடிக்களையும் மீறிய இச்செயல் மூலம் பாகிஸ்தானிய ராணுவத்தின் கொடூர முகம் வெளிப்பட்டிருக்கிறது.
இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியையும், வளர்ச்சியையும் நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, எல்லையில் பதட்டத்தை உருவாக்கக்கூடிய எச்செயலையும் இருநாட்டு மக்களும் விரும்பவில்லை என்பதே உண்மை.
எனவே இந்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அரசியலுக்கும் அப்பபாற்பட்டு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்-ம் முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
இவண்,
(ஜே.எஸ். ரிஃபாயி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக