puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 8 ஜனவரி, 2013

மனைவி மீதான கோபத்தில் 4 வயது மகளை அடித்து பிரிட்ஜில் அடைத்த தந்தை



First Published : Tuesday , 8th January 2013 06:26:00 AM



குடும்ப தகராறில் 4 வயது மகளை அடித்து பிரிட்ஜில் அடைத்த தந்தையை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் நாராயணபுரத்தில் குடும்பத்துடன் வசிப்பவர் பாஷா. இவருக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். இந்நிலையில்,
நேற்றும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பாஷாவின் 4 வயது மகள் அழுதுகொண்டிருந்தாள். மனைவி மீது ஏற்பட்ட ஆத்திரத்தை மகள் மீது காட்டினார் பாஷா.

மகளை அடித்து, உதைத்து பிரிட்ஜில் வைத்து மூடினார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர், திரண்டு வந்தனர். பிரிட்ஜில் இருந்த குழந்தையை மீட்டனர். பின்னர் பாஷாவை கடுமையாக தாக்கி, போலீசில் ஒப்படைத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, பாஷாவை கைது செய்தனர். தந்தை அடித்ததில் காயமடைந்த சிறுமி, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். கைது செய்யப்பட்ட பாஷாவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்

.tamilkurinji. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக