on 12 January 2013.
கௌபோவ்
கிராமத்தில் இந்த மிகமோசமான நிலச்சரிவுக்கு அந்த மலைக் கிராமம் அடியோடு அடித்து
செல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மீட்பு பணியினர் மண்சரிவில்
சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதுவரை 46 பேரின் உடல்களை
மீட்புப்படையினர் மீட்டுள்ளனர்.
![](http://eutamilar.eu/images/news_images/landslide-china1_eu12012013.png)
மேலும்
பலரை காணவில்லை என்பதால் அவர்கள் மண்ணுக்குள் புதைந்து இறந்திருக்கலாம் என்று
கூறப்படுகிறது. இந்த மழை தொடரும் என வானிலை ஆய்வுமையத்தின் அறிக்கையில்
தெரிவிக்கப்படடுள்ளது. தொடர் மழையால் அங்கு மீட்பு பணிகள்
பாதிக்கப்பட்டுள்ளன.
![](http://eutamilar.eu/images/news_images/landslide-china2_eu12012013.png)
![](http://eutamilar.eu/images/news_images/landslide-china3_eu12012013.png)
News
: Source
eutamilar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக